April 27, 2024

Allgemein

நேற்று தொற்றியோருக்கு இன்று இல்லையாம்?

கொழும்பில் பண்டாரநாயக்கபுர மற்றும் கொலன்னாவையை சேர்ந்த இருவர் மற்றும் தேசிய வைத்தியாசாலை தாதி ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்று இன்று (6) பரிசோதனை முடிவு கிடைத்துள்ளது...

இன்று 24 பேர்

இலங்கையில் இன்று (6) இதுவரை 24 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 795...

இனி கொரோனாவும் வாழ்வில் ஒரு பகுதி அங்கமாகும்

எங்கள் வாழ்க்கையில் இனி ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது என்று வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்டச் செயலகத்தில்...

மகனுக்காக பதவியை பயன்படுத்தினாரா மஹிந்த?

நெதர்லாந்தில் இருந்து தனது மகன் விதுர தேசப்பிரியவை நாட்டுக்கு அழைத்து வர தனது பதவி நிலையை பயன்படுத்தி அரசிடம் கோரிக்கை விடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தேர்தல்கள் ஆணையாளர்...

இறந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியது மர்மம்

கொழும்பில் நேற்று (5) உயிரிழந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (6) காலை...

தேர்தல் பதாகைகள் இனி நீக்கப்படும்; மகேசன் நடவடிக்கை

யா தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாகைகளை அகற்றும் நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர்...

காவல்துறைக்கு கொரோனா இல்லை!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக நேற்று (05) இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினரென, இராணுவத் தளபதி; சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா  தொற்றுடைய அதிகமானோர்...

இலங்கையில்… மொத்த கொரோனா நோயாளிகளில் 350 பேர் கடற்படையினர்

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா வைரஸ் தொற்றி நோயாளிகளில் சுமார் 350 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் பழகிய நபர்கள் எனவும் 10 இராணுவத்தினருக்கும் கொரோனா...

கொழும்பிலிருந்து நிர்க்கதியான 500 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு! பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன

இன்றைய தினம் கொழும்பில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுமார் 500 பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேல்...

இலங்கை பிரதமரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (05) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...

6 ஆம் திகதி இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

கொரோனாவால் கட்டுப்பாட்டை இழந்த கொழும்பு?

கொழும்பில் கொரேனா சமூக தொற்றிகயுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இன்று மூவர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். இதனிடையே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதியொருவருக்கும் கொரோனா...

கொரோனா இரண்டாவது அலையில் வைத்தியர்களே பலிக்கடா?

தேர்தல் ஜூன் 20 நடத்தப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டால் இரண்டாவது அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என முன்னணி வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். அவ்வாறான  நிலையிலும் நோய்...

இலங்கையில் மரணம் ஒன்பது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (05) ஒன்பதாவது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு 15 - முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்....

சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு அனுமதி !

கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான சிகையலங்கார நிலையங்களை இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் மூடுவதற்கு உத்தவிட்டது. இந் நிலையில் சிகையலங்கார நிலையம் மற்றும்...

வயோதிப பெண்ணுக்கு இராணுவ வீடு கட்டி கொடுத்ததாம்

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது. ஜே/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப்...

மேலும் நால்வர்:முடிதிருத்தகம் திறப்பு?

இலங்கை முழுவதும் முடிதிருத்தகங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது. முன்னராக முடி திருத்தகங்களை தறிக்க அனுமதித்த போதும் கொரோனாபரவியதையடுத்து மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான...

மயங்கி விழுந்த இராணுவ சிப்பாய்; உதவியின்றி மரணம்

மாத்தளை - தம்புள்ளை பொது கழிப்பறை ஒன்றின் முன்னால் மயங்கிவிழுந்து இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (4) உயிரிழந்துள்ளார். கலேவெல, பல்லேபொல பகுதியைச் சேர்ந்த துஷார குமார...

மது போதையால் ஏற்பட்ட நிலை; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

ஆவணங்கள் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிளை (பைக் - Bike) செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான்...

யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு கொடிகாமம் கெற்பெலி இராணுவ தனிமைபடுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனிடையே ...

கொள்ளை அழகுடன் இருக்கும் ஈழத்து பெண்! ஒரே குஷியில் ரசிகர்கள்…..

உலகமே ஊரடங்கு சட்டத்தினால் முடங்கியுள்ளது. பிரபலங்களும், ரசிகர்களும் வீட்டுக்குள் இருந்தபடியே அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் புகழ் லொஸ்லியா புகைப்படம் வெளியிட்டு...

இரண்டு நாட்களுக்குள் பிரதமர் மகிந்த இராசபக்சா அவர்கள் உங்கள் கோரிக்கைகள் சார்ந்த உத்தரவுகளை வெளியிட வேண்டும்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரைச் சந்தித்ததை வரவேற்கின்றோம். ஆனால்... இனிமேல் தமிழர் தரப்புக்கான தீர்வு என்பதை தயவு செய்து மறந்து விடுங்கள். தயவு செய்து அப்பாவித்...