April 27, 2024

Allgemein

கொரோனா பீதி:பின்வாங்கியது கோத்தா அரசு!

நாளை திங்கட்கிழமை முதல் இலங்கை இயல்பு வாழ்விற்கு திரும்புவதாக பிரச்சாரம் செய்து வந்திருந்த கோத்தா அரசு இறுதி நேரத்தில் பின்வாங்கியுள்ளது. இதன் பிரகாரம் இலங்கையில் கொரோனா அபாய...

கொரோனாவில் தலையெடுக்கும் இனப்படுகொலை இராணுவத்தின் உண்மைத் தோல்வி – ஓதுவோன்

கியூபா போன்ற தீவாக உள்ள நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலகில் முன் உதாரணமாக விளங்குகின்றன. ஆனால் அவ்வாறு தனித்தீவாக உள்ள இலங்கை, குறிப்பிட்ட சில அடி தூரத்திற்கு...

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி!

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்சுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த இராணுவ வீரர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த...

நடிகை மீனாவின் தாயிடம் ரஜினிகாந்த் கேட்ட கேள்வி…!!!

நடிகர் ரஜினிகாந்த் தனது அம்மாவிடம் கேட்டதாக ஒரு ரகசியத்தை நடிகை மீனா 36 வருடங்களுக்குப் பிறகு பகிர்ந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிகை அம்பிகா லீடிங் ரோலில் நடித்தப்...

கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கனடா அரசு அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டு வந்துள்ளது. 3 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தில் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான அடிப்படை...

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியும்

இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் தமிழ் மக்கள் அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976ஆம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாக்கும்...

தகுதியில்லாத தலைவர், டிரம்ப்க்கு எதிராக அணிதிரளுங்கள்; ஒபமாவின் கருத்தால் பரபரப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை டொனால்ட் டிரம்ப் கையாண்டது குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக கண்டித்ததோடு இது "முழுமையான குழப்பமான பேரழிவு"என்றும்கூறியுள்ளார்.

கொரோனாவால் நாசாவின் புதிய கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக புதைபடிவ எரிபொருள் உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளதை நாசா செயற்கைக்கோள்கள் தொடர்ந்து காண்பித்து வருகின்றன. புதைபடிவ...

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகள் கொல்லப்படுகிறார்கள்…!! கதறும் தாதி

‘நியூயோர்க்கில் நோயாளிகள் கொரோனா தொற்றால் இறக்கவில்லை. முழு அலட்சியம் மற்றும் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் கொலை செய்யப்படுகின்றனர்’ என கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் நெவாடாவை...

இலங்கையில் தமிழ் பெண்களை துரத்தி துரத்தி போன் நம்பரை பறிக்கும் விசமிகள்

எங்கே ஆடு நனையும், என்று காத்திருக்குமாம் ஓணான் கூட்டம் இது. அது போல கொழும்பிலும் அதனை அண்டிய பிற மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில். இன்...

வலுத்தது எதிர்ப்பு: பின்வாங்கியது இலங்கை அரசு?

ஆசிரிய சங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களது எதிர்ப்பினையடுத்து இலங்கையில் அரச ஊழியர்கள் தமது மே மாதச் சம்பளத்தை பகுதியளவிலோ அல்லது முழுமயாக, நன்கொடையாக வழங்க வேண்டும் என்று...

முத்தையா பிரபாகரனின் அன்புக்கரங்கள்..!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையை பிரபாகரன் ஊடாக கொரோனாவால் பின்தங்கிய மற்றும் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக உலர் உணவு பொருட்கள்...

தமிழீழ விடுதலைப்புலிகளை முன்னுதாரணம் காட்டி புகழாரம் சூடிய கோட்டாபயவின் கட்சி முக்கியஸ்தர்!

ஸ்ரீலங்காவில் தற்போதைய எதிர்க் கட்சிகளிடத்தில் இல்லாத மனிதாபிமானத்துடனான, நற்பண்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் காணப்பட்டதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல...

யாழில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற திருட்டு!

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக...

கொரோனாவிடம் இருந்து தமிழ் மக்களை பாதுகாப்போம்! சவேந்திர சில்வா…

இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல்...

விக்கினேஸ்வரன் ஏமார தயாராக இல்லை?

ஏம்.ஏ.சுமந்திரன் கூறுவதுபோல இரா.சம்பந்தர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே ...

அரசியல் கைதிகளிற்கு விடுதலை இல்லை?

இலங்கையில் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பபட்டு இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுள் அரசியல்...

நாயினை சுட்ட பொலிஸ் அதிகாரி கைது?

நீர்கொழும்பில் வளர்ப்பு நாய் ஒன்றை சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன் வளர்ப்பு நாயை இழந்து தவிக்கும் மனித...

மகன் கண்முன்னே மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

மதுகுடிக்க பணம் தராததால் கர்ப்பிணி மனைவியை நான்கு வயது மகன் முன்னே துப்பாக்கியால் கணவன் சுட்டுகொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சர்பாதான் பகுதியில்...

5 ஆயிரம் போதாது 20 ஆயிரம் வழங்குங்கள் – சஜித்!

ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாக, வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்....

மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக விடுதிகளை பயன்படுத்த தீர்மானம்! அமைச்சர் பந்துல குணவர்தன

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக விடுதிகளை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழக அதிகாரிகளும் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர்...

விரைவில் மீளத் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்..?

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீளவும் திறக்க விமான நிலைய மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை அவதானம் செலுத்தியுள்ளது.சுகாதார பரிந்துரைகளின் கீழ் கட்டுநாயக்க விமான நிலைய...