Mai 18, 2024

இலங்கைச் செய்திகள்

மண்ணெண்ணெய்க் கப்பல் வந்தடைந்தது! வடக்குக்கு 15 ஆயிரம் லீட்டர்!

வடக்கு கடற்தொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவற்றை இறக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.  வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் முதற் கட்டமாக...

மண்ணெண்ணை பெறுவதற்கு அலையாக மோதும் மக்கள்

திருகோணமலையில் மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் அலைமோதுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மண்ணெண்ணெய்க்கும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சுமார் இரு வாரங்களுக்கும்...

கொலையாளி ஷவேந்திர சில்வா ஓய்வு!

தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  இராணுவத் தளபதி...

மும்முரமாகியுள்ள பஸில் தரப்பு!

மீண்டும் முனைப்புடன் செயற்பட்டுவரும் ராஜபக்ச தரப்பு திரைமறைவில் தமக்கான கட்டமைப்புக்களை வலுப்படுத்த தொடங்கியுள்ளது. 21வது திருத்தத்தை எதிர்ப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில்...

வருகிறது ரஸ்ய எரிபொருள்!

இலங்கையின் எரிபொருள் கோரிக்கையை ரஷ்யா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் முதல் செயலாளர் அனஸ்தேசியா ஹக்லோவா தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம்...

இந்தியா இலங்கையை விலைக்கு வாங்கலாம்?

இலங்கையை அமெரிக்க,  சீனாவிடமிருந்து வேண்டுமானாலும் காப்பாற்றிவிடலாம் ஆனால் இந்தியாவிடமிருந்து காப்பாற முடியாது. 2500 வருடங்களாக இலங்கையை இந்தியா நாசமாக்கியுள்ளது  என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க...

தப்பிக்க கடவுச்சீட்டை கையளிக்க மறுக்கும் மகிந்த,நாமல்!

முன்னாள் பிரதமர் மகிந்த அவரது மகன் நாமல் உள்ளிட்டவர்கள் நாட்டைவிட்டு தப்பிக்காதிருக்க தமது கடவுச்சீட்டை ஒப்படைக்க நீதிமன்று பணித்துள்ள போதும் அதனை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவை...

விமானத்திற்கும் எரிபொருள் கடன் சென்னையிலாம்!

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (டீஐயு) விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சினைகளை எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை ,சிங்கப்பூர் ,துபாய்க்கு விமானங்கள் திருப்பிவிடப்படுகின்றன. பண்டாரநாயக்கா சர்வதேச விமான...

தப்பித்த யோசித இலங்கை திரும்பினார்!

இலங்கையிலிருந்து  மே 9 ம் திகதி  வெளியேறிய யோசிதராஜபக்சவும் அவரது மனைவியும் நேற்று மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர். சிங்கப்பூரிலிருந்து அவர்கள் இலங்கை வந்தனர் என விமானநிலைய வட்டாரங்கள்...

யாழில் சிறுபகுதிக்கே அரிசி பொதி!

தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட உதவித் திட்டத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஒரு சிறுபகுதி குடும்பங்களிற்கே பலன் கிட்டவுள்ளது. தமிழக அரசின் உதவிகள் இலங்கை...

இலங்கையிலிருந்து தப்பிக்கவும் முடியாது!

இலங்கையில்  இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் ஜெட் எரிபொருள் குறைவதாகும்.கட்டுநாயக்க விமான...

உலக வங்கி உதவ மறுக்கிறது!

போதுமான பாரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இலங்கை மக்கள் மீது...

ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்குமென்கிறார் ரணில்!

வீதிகளில்  ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கலாம் ,எனினும் அமைதியின்மை கட்டுக்கடங்காததாக மாறாது என எதிர்பார்ப்பதாக  ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த ஆறுவாரங்களில் இடைக்கால வரவுசெலவுதிட்டத்தினை சமர்ப்பிப்பேன் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க...

கச்சதீவு வாடகைக்கு:தெரியாதென்கிறார் டக்ளஸ்!

இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட கச்சதீவினை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அவ்விடயம் அரசியலிற்காக பேசப்பட்ட விடயமோ தெரியாது, ஆனால் குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக...

மாலைதீவில் வீடு வாங்கி செற்றிலாகும் மகிந்த!

மகிந்த ராஜபக்சவை மாலைதீவிற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் நோக்கத்துடனேயே அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என மோல்டீவ்ஸ் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது....

மகிந்த குடும்பத்தை கைவிட்ட கோத்தபாய?

அலரிமாளிகை மீதான தாக்குதலின் பேர்து மகிந்தவுடன் நின்றிருந்த அவரது உறவினரான உதயங்கவீரதுங்கவும் குடும்ப உதவியாளரும் இராணுவத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் விசுவாசிகள்; வேண்டுமென்றே தங்களை காப்பாற்றுவதை தாமதித்தனர்....

சிங்கள ஊடகவியலாளர் கைதாகிறார்!

பிரபல ஊடகவியலாளரும் யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளருமான தர்ஷன ஹந்துங்கொடவை நாளை (25) காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக...

ஜோன்ஸ்டன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு!

மே9 தாக்குதல் பிரதான சூத்திதாரியாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று  குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார். மே 09 அன்று...

கடன்களை மீள செலுத்தாததிருக்க ஆலோசனை?

உலகமெல்லாம் பெற்ற கடன்களை மீள செலுத்தாததிருக்க சர்வதேச நிதி நிறுவனங்களது ஆலோசனையினை இலங்கை பெறமுற்பட்டுள்ளது. இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பானபேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின்...

பஸ் கட்டணமும் ஏறியது

இலங்கையில் இன்று பகல் 12மணிக்கு பின்னர் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஆகக்குறைந்த கட்டணமாக காணப்படுகின்ற 27 ரூபாயிலும் மாற்றம்ஏற்படும் என கெமுனுவிஜயரட்ண...

வீட்டிலிருந்தே சம்பளம்!

அரச பணியாளர்களை வேலைக்கு அழைக்கும்போது அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   இதற்கான சுற்று நிரூபம் நாளை வெளியாகும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.   இதன்படி...

குண்டுவெடிப்பில் சிறுமி காயம்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை...