Mai 4, 2024

இலங்கைச் செய்திகள்

சம்பிக்கவும் ரணில் பக்கம் பாய்கிறார்?

ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்திற்கு தலையிடி கொடுத்து வந்திருந்த சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு...

இலங்கை:நான்கு நாளில் ஜந்து கொலை!

கொழும்பின் மோதர, ரெட்பானாவத்தை பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத இருவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கொழும்பு,...

தமிழ் எம்பிகளும் முன்னுதாரணம்!

ஓராண்டுக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும்   ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது மாதாந்த கொடுப்பனவை தியாகம் செய்ய...

இலங்கை:மின்சார பிரச்சினைக்கு தீர்வு!

இலங்கையில் மின்துண்டிப்பு நேரம் குறைவடையலாமென நம்பப்படுகின்றது  நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதற்கமைய,...

கதிரையை விடமாட்டேன்:கோத்தா!

தான் உடனடியாக ஜனாதிபதி கதிரையிலிருந்து விலகப்போவதில்லையென கோத்தபாய தெரிவித்துள்ளார். தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி...

போராட்டகாரர்களிற்கு மிரட்டல்!

மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சேனக பெரேரா குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பொதுமக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவித்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்...

சஜித் பட்டியிலிருந்து ஆடுகள் தப்பியோட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன எனவும், முக்கிய பதவிகள்...

நமுத்துப்போகும் காலிமுகத்திடல்:ரணில் ஆரூடம்!

போராட்டத்தை வேறு எங்காவது கொண்டு செல்வதா, இல்லையா என்பதை காலி முகத்திடலில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள்.அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் போராட்டக்காரர்கள் விடயத்தில் தலையிடப் போவதில்லை. அவர்கள் போராட...

வீட்டிலிருக்க சம்பளம்!

இலங்கையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொதுத்துறை ஊழியர்களுக்காக வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது...

அடுத்த ஆளுநர்:மோதல் உச்சம்

இலங்கையின் மத்திய வங்கியின் அடுத்த ஆளுநர் தொடர்பில் கோத்தா-ரணிலிடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது.  இலங்கை  மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம்...

மோசமாகிறது நிலைமை:செல்வமும் ஆலோசனை

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் சிறார்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, சிறுவர்களின் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்...

இலங்கை அரிசியில்லை:மூடப்படும் ஆலைகள்!

இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலைகள் பெருமளவு மூடப்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாட்டில் சுமார் 3,000 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான...

இயற்கை உரமென காசினை சுருட்டிய கோத்தா!

இலங்கையின்  முன்னாள் காணி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மற்றும் ராஜபக்சக்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு (LRC) சொந்தமான 700 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

மகிந்த கூட்டாளிகள் கைது!

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சந்தேக நபர்களை கைது...

கோத்தா ஊழல் விசாரணை செய்யப்படும்; ரணில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அல்லது ராஜபக்க்ஷ குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  அவர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம்...

பங்களாதேஷ் தீ: 40 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் காயம்!

தென்கிழக்கு பங்களாதேஷின் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். தீயை கட்டுப்பாட்டுக்குள்...

தொலைபேசி இலக்க விவகாரம்:இடமாற்றம்!

யாழ்.கொடிகாமம் பகுதியில் சிகிச்சை பெறவந்த பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் யாழ்.கோப்பாய்...

கற்பிக்க தயாராக இல்லாத ஆசிரியர்கள்?

 இலங்கையின்  தற்போதைய சூழ்நலையில், பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.  ஊடகவியலாளர்கள் சந்திப்பில்...

நாளுக்கொரு அறிவிப்பு:ஓய்வு 62!

இலங்கையில்  பஸில் ராஜபக்சவினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்ட்டம் ரணிலால் கைவிடப்படுகின்றது அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம்...

எரிபொருளுக்கல்ல:அரிசிக்கும் பஞ்சம்!

இலங்கையில்  ஒக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 195,000 மெற்றிக் தொன் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி...

21ஆவது திருத்தத்துக்கு பஸில் ஆதரவு!

இலங்கையின் புதிய அரசமைப்பின் 21ஆவது திருத்தத்துக்குத் தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். இதேவேளை, 21ஆவது அரசமைப்பு திருத்தத்தில்...

ராஜபக்சக்களிற்கு ஆதரவாக காவல்துறை?

மே 9 மற்றும் அதற்குப் பிறகு நடந்த வன்முறைகள் தொடர்பாக காவல்துறை பொறுப்பின்றி கைது செய்வதாக இலங்கை வழக்கறிஞர் சங்கம், முறையிட்டுள்ளது. நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளை...