Mai 18, 2024

இலங்கைச் செய்திகள்

தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு பணிப்பு!

கோத்தாவின் பணிப்பில் முகவர் வேலை பார்த்த துன்பியலில் காவல்துறையினர் பந்தாடப்படுகின்றனர். மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறும் சட்டமா அதிபர், பொலிஸ்மா...

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ராஜினாமா !

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து  அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் எனினும் அவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்...

பெற்றோல் இல்லை:குழந்தை மரணம்!

 இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது.  தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு...

மீண்டும் கதிரை:டக்ளஸ் வென்றார்!

இலங்கையின் புதிய அமைச்சரவையில் இன்றும் மேலும் சில புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று காலை இந்த பதவிப்...

வந்தது தமிழக நிவாரணம்:மகிழ்ச்சியில் தெற்கு!

எந்த தமிழக மக்களை புலிகள் என்றனரோ அந்த தமிழகத்திலிருந்து பட்டினிக்கு கிடைத்த நிவாரணத்தை கொண்டாடி பெறுகின்றது இலங்கை. இந்திய மக்களிடமிருந்து இலங்கை மக்களுக்காக.... 2 பில்லியன் இலங்கை...

கோத்தாவும் வெளியேறுகிறார்??

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய தனது பதவியிலிருந்து வெளியேற ஏதுவாக முதற்கட்டமாக பாதுகாப்பமைச்சர் பதவியிலிருந்து வெளியேறவுள்ளார . 15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட பின்னர் ஜனாதிபதி...

புதிய அமைச்சரவையில் அமைச்சரல்ல!

இலங்கையின் புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான அரசாங்கத்தின் எந்த கொள்கையையும் வெளிப்படையாக ஆதரிப்பேன் என அவர்...

இது வரை கைது 1,348 தாண்டியுள்ளது!

காலிமுகத்திடலில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி நாடு முழுவதும் பரவிய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1,348 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

மகப்பேற்று சத்திர சிகிச்சை கூட கடினமாகியது!

மகப்பேற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தைப்பதற்கு பயன்படுத்தும் நூல் உள்ளிட்ட பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் மருத்துவ மற்றும் குடிமை உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் பொதுச்...

நாட்டில் இருக்கும் சீரழிவுக்கு மத்தியில் வெளிநாட்டு நாய்!

மக்கள் உணவுக்காக வீதிகளில் அலைய இலங்கை காவல்துறைக்கு வெளிநாட்டிலிருந்து நாய்க்குட்டிகள்  இறக்குமதி செய்யப்பவுள்ளது பொலிஸ் கடமைகளுக்காக நாய்க்குட்டிகளை பெற்றுக் கொள்வதற்காக 25 உயர்தர நாய்களை கொள்வனவு செய்வதற்கு...

சீனா மீண்டும் கை கொடுக்க தொடங்கியுள்ளது!

இலங்கை நாடு நாடாக கடன் பெற்றுவருகின்ற நிலையில் சீனா மீண்டும் கை கொடுக்க தொடங்கியுள்ளது. இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான முழுமையான உதவியையும் ஆதரவையும் வழங்க தயார் என...

ரணில் போகின்றார்:பீரிஸ் பிரதமராகின்றார்?

இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

நிவாரணம் வழங்க தமிழக அதிகாரிகளிற்கு அனுமதியில்லை?

வடகிழக்கு மற்றும் மலையகத்திற்கு இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரணங்களது விநியோகத்தை மேற்பார்வை செய்ய தமிழக அரச அதிகாரிகளை அனுப்பி வைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை இந்திய மற்றும்...

இலங்கை:அடுத்த தொழில் இழப்பு!

இலங்கைக்கு நேச நாடுகள் எமக்கு உதவாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை 25 வீதத்தால் சுருக்கி இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்...

சிங்கள இளைஞர்களிற்கும் புனர்வாழ்வு?

கோட்டா கோ கம மீது மே 9 ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இருந்து நாங்கள் தப்பியோடப்போவதில்லை என நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....

மின்சாரமும் கடனாம்?

இலங்கைக்கு மின்சாரம் வழங்குமாறும் இன்னும் சில கோரிக்கைகளையும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முன்வைத்தனர் செந்திலும் ஜீவனும் . இந்தியாவிற்கு சென்றுள்ள அவர்கள் இத்தகைய கோரிக்கையினை...

கோத்தவை வெளியேற்றவேண்டும்:புதிய அமைச்சரவை!

கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும். அதை ஜனநாயக அணுகுமுறைக்குள் செய்யவேண்டும் என்று புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும்...

சமூக ஊடக பதிஞர்களை தேடி வேட்டை!

மே 09, 2022 நிகழ்வுகளின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையைத் தூண்டியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று (19) பிற்பகல் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...

மகிந்த முதலிலேயே வீடு சென்றிருக்கலாம்:சமல்!

மகிந்த ராஜபக்ச அவரது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்கவேண்டும் என அவரது சகோதரர் சமல்ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒருவர் தனது...

சந்திரிகாவும் விளக்கேற்றினார்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் போரின் முடிவைக் கொண்டாடும் நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு...

மகிந்த நாடாளுமன்றத்தில்!

முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதனிடையே கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள்...

வெற்றிக்கொண்டாட்ட காலிமுகத்திடலிலும் முள்ளிவாய்க்கால்!

GOTA கோ GAMA இல் முள்ளிவாய்க்கால்  படுகொலைகள் நினைவு தின நிகழ்வு நடைபெறுகின்றன. இப்பொது, முள்ளிவாய்க்கால் நினைவுதின கஞ்சி, கொலையுண்ட மக்கள் நினைவாக அழிக்கரையில் மலரஞ்சலி  நிகழ்வு...