Mai 2, 2024

இலங்கைச் செய்திகள்

கோத்தா தப்பிக்க கடலே மிச்சம்!

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில்...

எரிபொருள் விநியோகம் சிப்பாய்களின் கீழ்!

இலங்கை முழுவதும் இராணுவ மயப்படுத்தும் அரசின் நடவடிக்கையினில் எரிபொருள் விநியோகத்தை படை சிப்பாய்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. களுத்துறை – மீகஹதென்ன – பெலவத்தை எரிபொருள் நிரப்பு...

இலங்கை: எதிர்கட்சிகள் வீதிக்கு !

இலங்கையின் நிலை மிக மோசமடைய தொடங்கியுள்ள நிலையில் எதிர்கட்சிகள் வீதிக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளன. மக்களை தொடர்ந்து இன்னல்களுக்குள் தள்ளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும்  அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக...

ஆஸ்ரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 41 பேர்

சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு நாடு...

போராட்டம் ஓயாது?

 நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும்  இடம்பெற்று வருவதால் கோட்டாகம போராட்டம்தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை எமது  போராட்டம் ஓயாது...

யாழில் ஐ.நா அலுவலகம் முன் கொடும்பாவி எரிப்பு!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மையை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் போராட்டம்...

விசுமடுவில் ரணகளம்: சூடு,மூடு!

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை இராணுவத்தினரால் துப்பாக்கி  சூடு நடத்தப்பட்டுள்ளது இதனிடையே கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது தற்போதைய சூழ்நிலை காரணமாக...

பொத்துவில்-பொலிகண்டி பேரியக்கம் ஆதரவு!

நாளைய தினமான ஞாயிறுக்கிழமை கையலாயப்பிள்ளையார் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பொத்துவில்-பொலிகண்டி பேரியக்கம் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் 1996ம் ஆண்டு...

கொலை அச்சமின்றி புகையிரதத்தில் வந்தார் அமைச்சர்!

வீதிகள் எங்கும் எரிபொருளிற்காக மக்கள் அலை மோத கொலை தாக்குதலில் தப்பிக்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, புகையிரதத்தில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில்...

50 இலட்சம் வரையானோருக்கு உணவில்லை:சாத்திரி ரணில்!

நாட்டில் நிலவும் உணவு நெருக்கடியினால் எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்கள் நேரடியாகப் பாதிக்கப்படலாம் என நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். என்றாலும்...

6 பொலிஸ் காயம்:10 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது

தென்னிலங்கையின் அதுருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் நேற்றிரவு(17) ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப் படுத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  வாகனச் சாரதிகளுடன் மோதலில்...

உள்ளே தள்ள தயாராகின்றது கோத்தா – ரணில் கூட்டு!

காலிமுகத்திடல் போராட்ட முன்னணி செயற்பாட்டாளர்களை உள்ளே தள்ள தயாராகின்றது கோத்தா - ரணில் கூட்டு கடந்த மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும்...

வீட்டின் அருகே வேலையாம்!

இலங்கையில் போக்குவரத்து பிரச்சினையை தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களை அவர்களின் வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் சேவையில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி...

நளினி மற்றும் ரவிச்சந்திரனுக்கு விடுதலையில்லை!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு...

முடக்கமில்லையென்கிறனர்: ரணில்-கோத்தா!

இலங்கையில்  எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் மேலோங்கி வருவதால் அடுத்து வரும் இரு வாரத்திற்கு “பொது முடக்கம்” மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகி...

இலங்கை:எரிபொருளை பாதுகாக்க 50ஆயிரம் ஆமி!

இலங்கையில் இராணுவ இருப்பினை பேணியமை கோத்தபாயவிற்கு தற்போது பலனளிக்க தொடங்கியுள்ளது.எரிபொருள் பற்றாக்குறையால் அதிகரித்து வரும் பதற்றம் இலங்கை முழுவதும் காணப்படுகிறது. நேற்று நாவல பகுதியில் உள்ள ஒரு...

இருளுள் மீண்டும் இலங்கை!

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின்...

கடனுக்கான இறுதி எரிபொருள் கப்பல் வந்தது

இந்திய கடன் வசதியின் கீழ், வழங்கப்பட்ட எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்துள்ளது. குறித்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன்...

இலங்கையில் அதிகரிக்கும் வறுமை மரணங்கள்!

இலங்கையில் வறுமை காரணமாக தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளன. வத்தளை – கதிரான பாலத்திற்கருகில் தமது பிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண்...

சுடலை ஞானம்: ஒரு இலட்சமாம்?

இலங்கைக்கு  எதிர்காலத்தில் ஒரு லட்சம் மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஆரம்பகட்டத்தின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்....

மேலே ஒரு கனதியான பயணம்

இலங்கையில் தீவிரமாக தொடரும் எரிபொருள் நெருக்கடியால் , தினசரி வேலைக்காக செல்வது பெரும்பாலானவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. வீதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் அடுத்த சிறந்த...

வென்றது இலங்கை!

இந்தியா ,பங்களாதேஸ் போன்ற நாடுகளில் பயணிகள் புகையிரதங்களில் அலைமோதுவது மாதிரியான புகைப்படங்களை பெருமளவில் காணலாம். எனினும், போக்குவரத்து பிரச்சினையால், இலங்கையில்; இன்று (15) காலையில், ரயிலொன்றில் பயணிகள்...