Oktober 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கோட்டபாயவை தொலைபேசியில் அழைத்து தமிழர் குறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி.எஸ்பருக்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் நேற்று இடம்பெற்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன் போது, ​​கோவிட்...

இந்தியாவிற்கு சீனா கடும் எச்சரிக்கை…..

சீனாவுடன் போட்டி போட விரும்பினால் கடந்த காலங்களை விட இந்தியாவை ‘கடுமையான’ இராணுவ இழப்புகளுக்கு ஆளாக்க சீனாவால் முடியும் என சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது....

சிங்கள இனவெறிக் கூச்சலை உக்கிரத்தோடு ஒலிக்க வைத்திருக்கும் சஜித்…!!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி. வி விக்கினேஸ்வரன் நிகழ்த்திய நாடாளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக ஓர் பாரிய...

அப்பாவி இளைஞர்களிற்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய பிணையை தடுத்து நிறுத்திய சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடந்தது. அதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரம் மற்றும் தேர்தலிகளின்...

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் கடைமைகளை இன்று பொறுப்பேற்றார்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளை உத்தியோகபூர்வமாக இன்றையதினம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின்...

தமிழர்கள் கள்ளத் தோணிகளும் அல்ல புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல – சிங்களச் செவ்வியில் விக்கி

தமிழ் மக்கள் கள்ளத் தோணியில் வந்தவர்களும் அல்ல, விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்...

பிரபாகரனுடன் ஒத்துழைத்தே செயற்பட்டோம்..!

சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் நெருக்கமான ஊடாட்டங்களை செய்திருக்கின்றோம். மகிந்த ராஜபக்ச 2005இல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது ஆட்சியின் முதல் கட்டத்தில்...

துயர் பகிர்தல் கந்தையா கதிரவேலு

(முன்னாள் தபாலதிபர்) யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஜெனீவாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிரவேலு அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...

மீண்டும் சொல்லியடிக்கின்ற சி.வி?

இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் தமிழர்கள். தமிழ் மொழியைத்தான் பேசினார்கள். உண்மையை உரக்க கூற நான் ஏன் அஞ்சவேண்டும் எனவும் சொல்லியடித்திருக்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன். சிங்கள தொலைக்காட்சியொன்றில் சொல்லியடித்துள்ள சி.வி 80...

மீண்டும் விவசாய திணைக்களத்தில் சர்ச்சை??

வட மாகாண அரச திணைக்களங்களில் பாலியல் லஞ்சம் முடக்கி வைக்கப்பட்டாலும் அங்கொன்று இங்கொன்றாக விடயங்கள் அம்பலமாகி வருகின்றது. வட மாகாண விவசாய திணைக்களத்தில் பாலியல் லஞ்சத்தால் சில...

கதிரையேற தயாரென்கிறார் சித்தர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக பொருத்தமான பதவியை நிச்சயம் ஏற்பேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்றம் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.கடந்த காலத்தில் கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் கொறடா...

துயர் பகிர்தல் அற்புதமலர் கணபதிபிள்ளை

திருமதி அற்புதமலர் கணபதிபிள்ளை தோற்றம்: 04 பெப்ரவரி 1949 - மறைவு: 29 ஆகஸ்ட் 2020 யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough...

கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள்!

  எதிர்காலத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடமும் பரவக்கூடிய அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் எதிரான புதிய தடுப்பு மருந்தின் சோதனைகளைத் தொடங்குவதற்கான திட்டங்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. புதிய...

கோமா நிலையில் இருந்த பிரணாப் முகர்ஜி மரணம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 84 வயதில் காலமாகியுள்ளார் ,கடந்த 9ம் தேதி தமது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ...

வருகின்றது கோத்தாவின் சைக்கிள் படையணி?

62 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சாரத சமரகோனது வழிக்காட்டலின் கீழ் ஹலம்பாவெவயில் அமைந்துள்ள 622 காலாட் படைத் தலைமையகத்தில் இம் மாதம்...

கோத்தா போடும் ரோடு?

தனது பெறாமகனிற்கு காட்டை அழித்து ஹோட்டல் கட்டும் முயற்சியை கோத்தபாய கைவிடாத நிலையில் எதிர்வரும் 3மாத காலத்தினுள் அதனை பூரணப்படுத்த படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.இலங்கை படைகளால் காட்டினை அழித்து...

சிறுபான்மை பொருட்டில்லை:எஸ்பி?

  சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். '19 ஆம்...

ரணிலும் உள்ளே போகின்றார்?

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (31) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்...

கிழக்கில் உருவாகும் சாணக்கியன்?

மக்கள் போராட்டங்களைத் தடுப்பது அந்த இனத்துக்கெதிரான அநீதியே என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.அத்துடன், போராட்டம்...

உண்மையை சொல்லியடித்த ஊடகங்கள்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று, தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகள் தொடர்பில் ஊடகங்களது ஆக்கபூர்வமான பங்களிப்பிற்கு வலிந்து...

ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் பே ர்ன் நகரல் இடம் பெற உள்ளது

துயர் பகிர்தல் சண்முகரட்ணம் பிறேம்குமார்

திரு சண்முகரட்ணம் பிறேம்குமார் ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர்- இலங்கை வங்கி வடமாகாணம், பொருளாளர்- கிருபாகர சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் கொக்குவில் வயது 65 #...