Oktober 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

சிவரூபன் சிவதரன்அவர்களின் 12 வது பிறந்தநாள் வாழ்த்து (02.09.2020)

‌யேர்மனி ஃபகவுனில் நகரில் வாழ்ந்துவரும் சிவரூபன் சிவதரன் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அப்பா, அம்மா, அக்காமார்,   உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது இல்லத்தில்...

துயர் பகிர்தல் பொன்னையா யோகரத்தினம்

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா யோகரத்தினம் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா...

சிரேஷ்ட சட்டத்தரணி ஶ்ரீகாந்தா விடுக்கும் ஊடக அறிக்கை!

  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி விக்கினேஸ்வரன் நிகழ்த்திய பாராளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக ஓர் பாரிய...

துயர் பகிர்தல் குணசிங்கம் பத்மரானி

நவற்கிரியை சேர்ந்த செல்லத்துரை அப்பா மகன் குணசிங்கம்) கனடாவை வசிப்பிடமாக கொண்ட குணசிங்கம் பத்மரானி 31.08.2020 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார் அவரின் ஆத்மா சாந்தி அடைய...

கோத்தா கூப்பிட்டு தீர்த்த மோதல்?

அமைச்சர் டக்ளஸிற்கா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கயனிற்கா அதிகாரம் கூடவென்ற இழுபறிகள் மத்தியில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன்...

கவனயீர்ப்புப் போராட்டம்! சுவிஸ் பேர்ண்

  அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினைமுன்னிட்டுசிறிலங்காப் படைகளாலும்,துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டஉறவுகளைத் தேடி சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளானஓகஸ்ற்...

அரசியல் கைதிகள் விடுவிப்பு?

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் சிறு குற்றங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற விரும்புவோர் தொடர்பில் தகவல்கள் அரசால் திரட்டப்பட்டு வருகின்றது. சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள சிறைக்கைதிகள்...

விசாரணைகளின் முடிவில் தெரியப்படுத்தப்படும்!

மத்திய குழுவில் 30 உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மாத்திரமல்லாமல் எங்கள் கட்சிக்கு எட்டு மாவட்டங்களிலும் கிளைகள் காணப்படுகின்றன. அந்த எட்டு மாவட்டங்களின் தலைவர்கள்,...

டில்லி-லண்டன்! ஆரம்பமாகிறது உலகின் மிக நீண்ட பேருந்துப் பயண சேவை!

இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கான பேருந்து உல்லாசப்பணம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 70 நாட்கள் பயணிக்கும் இப்பயணத்தில் 20 பேர் மட்டும் பேருந்தில் பயணிக்கலாம்.இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் ஆரம்பிக்கும் இப்பேருந்துப் பயணம் தரைவழியாக 18...

மீண்டும் மீண்டும் சுற்றிவளைப்பு?

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (01 சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியிலேயே இன்று காலை முதல்...

ஆட்கொலையில் பயிற்றப்பட்ட தென்னிலங்கை யானைகள்?

வன்னியில் யானை தாக்கி யுவதியொருத்தி உயிரிழந்துள்ள நிலையில் யானைகள் திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.பின்னவல சரணாலயத்தில் பயிற்றுவிக்கப்பட்ட யானைகளை கொண்டு வந்து தமிழ் பிரதேசங்களை அண்டிய காடுகளில் இறக்கி...

மீண்டும் ஹூல் நாட்டை விட்டு வெளியேறுகிறார்?

தேர்தல் காலத்தில் மகிந்த அன் கோவிற்கு குடைச்சல் கொடுத்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் எச் ஹூல் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவருடன் நெருங்கிய...

வவுனியாவில் மினி சூறாவளி?

வவுனியா கணேசபுரம் பகுதியில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகளின் கூரை தகடுகள் காற்றில் அடித்துச்செல்லபட்டுள்ளதுடன், பயன்தரும் மரங்களும் முற்றாக சரிந்துள்ளன. அதற்கமைய கணேசபுரத்தில்...

பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி! வானில் பறந்ததால் பரபரப்பு

  தைவானில், பட்டத்தின் வால்களில் சிக்கி வானில் பறந்த மூன்று வயதுச் சிறுமி காயமின்றிக் காப்பாற்றப்பட்டார். தைவானின் கடலோர பகுதியான  நன்லியொவில் (Nanliao) நடைபெற்ற பட்டம் விடும்...

ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா...

ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா...

ஜேர்மன் தூதராக நியமிக்கப்பட்ட நபர்… ஏற்றுக்கொள்ள தாமதித்த நாடு: காரணம் இதுதான்

போலந்து நாடு, ஜேர்மன் தூதராக நியமிக்கப்பட்ட நபரை ஏற்றுக்கொள்ள காலம் தாழ்த்தியதன் பின்னணியில் ஒர் முக்கிய விடயம் உள்ளது. போலந்து நாட்டுக்கான ஜேர்மன் தூதராக Arndt Freytag...

துயர் பகிர்தல் தங்கராஜா அருளம்மா

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா அருளம்மா அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

புத்தர் ஒரு இந்துவாக பிறந்தாா் என்பது வரலாற்று உன்மை

சிங்களவர்கள் தமது உண்மையான வரலாற்றை தெரிந்தால் தமிழர்களை மதிக்க தொடங்குவார்கள்: இடைவேளையின்றி தொடரும் விக்னேஸ்வரனின் வரலாற்று தாக்குதல்! மாகாணசபை தேர்தலை இலக்கு வைத்து தமிழ் மக்களை நான்...

கலவரபூமியாகும் அமெரிக்கா…காரணம் என்ன ??

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜோர்ஜ் புளோயிட் என்ற...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி – கமல் நடிக்கவிருந்த படத்தில் புதிய திருப்பம்

மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின்...

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் முழு சொத்து மதிப்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. ஆம் 100 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ள யுவன், ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹீரோவை போல்...