Mai 2, 2024

துயர் பகிர்தல் பொன்னையா குமாரசா அவர்கள் 18.12.2023

பொன்னையா குமாரசாமி அவர்கள் 18.12.2023 இயற்கை எய்தியுள்ளார்,
இவர் கல்வியங்காடை பிறப்பிடமாகக்கொண்டவரும், திருநெல்வேயில் தங்கபொன்னை மணம்முடித்து வாழ்ந்து வந்தவரும் பின் கொலண்ட் நாட்டில் வசிந்து வந்தவருமான பொன்னையா குமாரசாமி அவர்கள் கலஞ்சென்றவர்களான பொன்னையா , இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
கலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம், கனகம்மா தம்பதிகளின் மருமகனும் ஆவார்

திபாகரன் (தீபன்)) டென்மார்க், கிருபாகரன் (கிரி)
யேர்மனி ,ரூபாகரன் (ரூபன் )யேர்மனி ஆகியேரின் பாசமிகு தந்தையும்,

தனுசா டென்மார்க், (விஜி )விஜயலச்சுமி யேர்மனி ,சிறிதேவி (தீபா ) )யேர்மனி ஆகியேரின் அன்புமிகுமாமனாரும்,

வினித் ,வசிக்கா ,ஆதித்தியா ,மான்சிகா ,அபிஷேக்,றித்திகா, அவினாஸ் ஆகியேரின் பசமிகு பேரனும்,

கலஞ்சென்ற கமலம், காலஞ்சென்ற கந்தசாமி (கிளி)பிரான்ஸ், புஸ்பலீலா (பேபி)தாயகம் ,பத்மநாதன் (பப்பி) தாயகம் ,சிதம்பரநாதன்( சின்னக்கி)தாயகம் ஆகியேரின் சகோதரரும் ,

கலஞ்சென்ற ஜயாத்துரை ,கலஞ்சென்ற ராணி , மகேஸ்வரி , பராசத்தி தாயகம், காலம்சென்ற சற்குணநாதன் (சற்குணம்;), சோமாவதி லண்டன் ,யோகேஸ்வரி யேர்மனி ஆகியேரின் மைத்துனரும்,

காலம்சென்ற பரமேஸ்வரன், இந்திராதேவி,காலம்சென்ற தளயசிங்கம், உலகநாதன் யேர்மனி ,ஆகியேரின் சகலனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல்கள் பின் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு மகன்மார்

தீபன் 0045 71 33 49 00

கிரி 0049 17674746014

ரூபன் 0049 17643357983

பொன்னையா குமாரசா அவர்கள் 18.12.2023 இயற்கை எய்தியுள்ளார்,
இவர் இருபாலையை பிறப்பிடமாகக்கொண்டவரும், திருநெல்வேயில் மணம்முத்து வாழ்ந்து வந்தவரும் பின் கொலண்ட் நாட்டில் வசிந்து வந்தவருமான பொன்னையா குமாரசாமி அவர்கள் கலஞ்சென்றவர்களான பொன்னையா , இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,


கலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம், கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,


திபாகரன் (திபா) டென்மார்க், கிரிருபாகரன் (கிரி)
யேர்மனி ,ரூபாகரன் (ரூபன் )யேர்மனி ஆகியேரின் பாசமிகு தந்தையும்,

தனுசா ) டென்மார்க், வியலச்சுமி யேர்மனி ,சிறிதேவி (தீபா ) )யேர்மனி ஆகியேரின் அன்புமிகுமாமனாரும்,

வினித் ,வசிக்கா ,ஆதித்தியா ,மான்சிகா ,அபிசேக் ,றிர்திகா, அபினாஸ் ஆகியேரின் பசமிகு பேரனும்,

கலஞ்சென்ற கமலம், காலஞ்சென்ற கந்தசாமி (கிளி)பிரான்ஸ், புஸ்பலீலா (பேபி)தாயகம் ,பத்மநாதன் (பப்பி) தாயகம் ,சிதம்பரநாதன்( சின்னக்கிளி)தாயகம் ஆகியேரின் சகோதரரும் ,

கலஞ்சென்ற ஜயாத்துரை ,கலஞ்சென்ற ராணி , மகேஸ்வரி , பராசத்தி தாயகம், கலஞ்சென்ற சற்குணநாதன் (சற்குணம்;), சோமாவதி லண்டன் ,யோகேஸ்வரி யேர்மனி ஆகியேரின் மைத்துனரும்,


கலஞ்சென்ற பரமேஸ்வரன் ;, இந்திராதேவி ,கலஞ்சென்ற தளயசிங்கம் உலகநாதன் யேர்மனி ,ஆகியேரின் சகலனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல்கள் பின் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு மகன்மார்

தீபன் 0045 71 33 49 00
ரூபன் 0049 17643357983
கிரி 0049 17674746014

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert