Mai 9, 2024

Tag: 15. September 2023

மைலத்தமடு மாதவணை கால் நடைகளுக்கான நீதிமன்ற தீர்ப்பினை வலியுறுத்தியும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வலியுறுத்தி இன்று முதல் மைலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும்வரை மட்டக்களப்பு சித்தாண்டியில் காலவரையறை அற்ற கவணயீர்ப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.சட்டவிரோதமாக...

மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் 15,16,17 ஆகிய மூன்று நாட்களும் கண்காட்சியுடன் நடைபெற்று

மலையகம் 200 நிகழ்வானது மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் அணுசரணையுடன் இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு ஊரணியில் அமைந்துள்ள அமெரிக்கன் மிஷன்...

தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது...

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் சஜித்திற்கும் இடையில் விசேட சந்திப்பு

பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது....