Mai 9, 2024

Tag: 9. September 2023

நுண்ணறிவுமிக்கஅறிவியல் , சுவரொட்டி விளக்கக்காட்சி போட்டியில் சிவதர்சினி (லீனா) பிராங்ளின் முதலாவது பரிசைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்!..

ஜேர்மனியில் திருமதி சிவதர்சினி (லீனா) பிராங்ளின்ஒரு விருது - 08.09-2023முதலாவது பரிசைப் பெற்றுப் பெருமை சேர்த்தார்!..எங்கள் மகளான திருமதி சிவதர்சினி (லீனா) பிராங்ளின் அவர்களுக்குயேர்மனியில் 08.09.2023 அன்று...

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி சந்தைப்படுத்துவதன் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் என வேள்விஷன் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களை முடிவுப் பொருட்களாக சந்தைப்படுத்துவதன் ஊடாக எவ்வாறு எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் எனும் தலைப்பில் 07.09.2023 பட்டிப்பளை வவுணதீவில் உள்ள விவசாயிகள்கால்நடை...

ஒரே கொள்கையாம்?

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில்...

நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு

மொராக்கோ நாட்டில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6 தசம் 8 ரிச்டர் அளவில்...

டக்ளஸிடம் சீனாவும் கேட்கிறது!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை சீன நாட்டு முதலீட்டாளர்கள் குழுவினர் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியுள்ளனர். இலங்கையில் தாம் கடற்றொழில் துறையில் முதலீடுகளைச்...