Mai 9, 2024

Tag: 6. September 2023

மீண்டும் அகழ்வு ஆரம்பம்!

இலங்கை படைகளால் அரங்கேற்றபபட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி  நாளை புதன்கிழமை (06) காலை 7.30 க்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று...

தோல்வி பயத்தால் அரசாங்கம் தேர்தலை நடத்தாது

தோல்வி பயம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக்...

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புடன் ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு

பிரிட்டனை சேர்ந்த 8சுற்றுலாப்பயணிகள் உட்பட 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட காரணமான 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான  அதிகாரியொருவருக்கு தொடர்புள்ளதாக உள்ளக விடயங்களை  அறிந்த...