Mai 9, 2024

Tag: 13. September 2023

பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தில் தேசிய சிவில் சமூகத்தினரும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

இன்று 13.09.2023 கொழும்பு பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தில் தேசிய சிவில் சமூகத்தினர் ஒன்றிணைந்து அரசியல் கொள்கை மாற்றத்திற்கான சிவில் கட்டமைப்புக்களின் அரச தலையீடற்ற ஊழல் எதிர்ப்பு சீர்...

நல்லூர் தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. காலை 6 மணியளவில் விசேட...

13 நாளாக பிரான்சில்தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் .

12/09/2023 காலை கொல்மார் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று பிரான்சில் வித்தனைம் முதல்வருடனான சந்திப்பை முடித்து முலூஸ் மாநகரை நோக்கி பயணிக்கின்றது. நேற்ற தினம்...

உனக்கு வந்தால் இரத்தம்?

இன அழிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையினை வலியுறுத்திய போது திருட்டு மௌனம் காத்திருந்த தெற்கு கத்தோலிக்க சமூகம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4...

படுகொலை செய்து குவியலாக வீசப்பட்ட உடலங்கள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஏழு  மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக...