April 28, 2024

Monat: Oktober 2022

சரத் வீரசேகர நம்பர் 1

கேள்வி – இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்கிறார் சரத் வீரசேகர. இனப்படுகொலை நடக்கவில்லை என்றும் ஐ.நா கூறுவது போல் போரின் முடிவில் 40000...

எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கைக்குப் பயணம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும்...

புனர்வாழ்வு அரசியலே நடக்கின்றது!

நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்பத்தின் நாமல் ராஜபக்ச தவிசாளராக பதவி வகிக்கும் தேசிய பேரவைக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, நாட்டின் கொள்கை முன்னுரிமைகளை உருவாக்குவதற்குத் தேவையான குறுகிய...

எங்கப்பன் குதிருக்குள் ஒன்றுமில்லை!

ராஜபக்ச தரப்பினது பினாமியாக மோடிகளில் ஈடுபட்ட பெண் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது. எனினும் தமக்கும் குறித்த பெணடணிற்குமிடையில் தொடர்புகள் இல்லையென மகிந்த அறிவித்துள்ளார்.  உலக வர்த்தக...

பேரம் படிந்தது:ரஸ்ய விமானங்கள் மீண்டும் இலங்கைக்கு!

இலங்கைக்கான ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.  அந்தவகையில் வாரத்தில் இரண்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என...

இலங்கையில் பாய்கிறது தகவலறியும் சட்டம்!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை வெளியிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு...

எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கைக்குப் பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும்...

வர்ணிகா வசீகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்துக்கள் 09.10.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும் வசீகரன், றஞ்சி தம்பதிகளின் செல்வப்புத்திரி வர்ணிகா அவர்கள: இன்றுதனது பிறந்தநாள் தன்னை அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, பெரியயம்மாமார், பெரியப்பாமார், மச்சாள்மார்...

இயல் கிருபாவின் 10வது பிறந்தநாள்வாழ்த்து 09.10.2022

பரி சில் வாழ்ந்துவரும் பாடகர் கிருபா கணேஸ் அவர்களின் மகள் இயல் இன்று தனது (8)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி,மாமிமார்,மாமன்மார் ,பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார்,...

கனீஷா பிரசன்னாவின்(6)வது பிறந்தநாள் வாழ்த்து09.10.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும் கனீஷா பிரசன்னா 09.10.2019இன்று தனது (3)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா,தாத்தா, பாட்டி, மாமிமார்,மாமன்மார் , பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார், உறவுகளுடன் கொண்டாடும் இவர்...

ஈழத்தமிழருக்கு கமல் நல்ல நண்பர்!

 இலங்கைக்கு ஆபத்தான தருணங்களில் உதவுவதற்கு இந்தியாவை விட  நல்ல நண்பன் கிடையாது என  நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையத்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் சட்டத்தரணி லயன்...

புலிகளுடன் தொடர்பு: சிவகங்கயைில் சோதனை!!

சிவகங்கை இளைஞருக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு உள்ளதா? என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) விசாரணை நடத்தினர்.  சிவகங்கையில் விக்னேஸ்வரன் என்பவரது வீட்டில் NIA...

டென்மார்கில் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் 35 ஆண்டு வீரவணக்க நிகழ்வு

இலங்கை இந்திய கூட்டுப்படைகளின் சதியினை முறியடித்து கடந்த 05.10.1987 அன்று வீரச்சாவை தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வீர வேங்கைகளுக்கான...

அவர்களிற்கு விடுதலை:எம்மவர்க்கு இல்லை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளரான ஹஷாந்த குணதிலக்க, தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனைத்து பல்கலைக்கழக...

யேர்மனியில் நடைபெறவுள்ள சர்வதேச பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ளும் மூன்று தமிழ்ச் சிறுமிகள்!!

1955ஆம் ஆண்டிலிருந்து யேர்மனியில் இடம்பெறும்  யோனெக்ஸ் (Yonex) சர்வதேச பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது இந்த 2022ஆம் ஆண்டும் முல்கைம் நகரில் இம்மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  எமது தாயகத்தின்...

பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. அவுஸ்திரேலியா பேர்த் நகரத்தில் வாழ்ந்த தேசியச்செயற்பாட்டாளர் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள்,  சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில்...

ராஜபக்சாக்கள் மீதான சட்ட நவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி!!

நிதி முறைகேடுகள் மற்றும் தவறான பொருளாதார மேலாண்மைக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...

ரஷ்ய அதிபர் புதின் சொல்வதை வெறும் பகடியாகக் கடந்துவிட முடியாது – பிடன்

உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் பேசுவதை வெறும் பகடி என்று கடந்து செல்ல முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் உலக உணவுத்திட்ட இணைப்பாளருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான அரச இணைப்பாளர் முஸ்தப்பா நியமத்க்கும் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க..விமலநாதனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று...

இந்திய மருந்துகள் வரவில்லை:ஹெகலிய!

தூ காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த...

நில ஆக்கிமிப்பிற்கு எதிராக குரல்:சுகாஸ்,அங்கயன்!

குருந்தூர்மலையில் சத்தமின்றி நில அளவைப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சட்டத்தரணி சுகாஸ் அறிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நில அளவையாளர்கள் குழுவே அளவீட்டில்  ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே  வடமாகாணத்தில்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் வேண்டாம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது நாட்டை ஆட்டிப் படைக்கிறது.இதை நாட்டுக்கு கொண்டு வரும் போது அதற்கு தமிழ் தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளமை என்பது கவலைக்குரிய விடயம் என...