Mai 7, 2024

Monat: April 2022

சஜித் தயாராம்:மகிந்த 15 கதிரை போதாதென்கிறார்!

இதனிடையேஎண்ணிக்கைஇலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார் எனினும் அவ்வாறு தான் ஆட்சி பொறுப்பை...

கோட்டாபய ராஜபக்ஸ எக்காரணம் கொண்டும் பதவி விலகமாட்டார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நாங்கள் முகங்கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ள ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான, ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ எக்காரணம் கொண்டும் பதவி விலகமாட்டார் என...

காலி முகத்திடலுக்குள் உள்நுழைய தடை

உள்நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் இன்று காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அங்கு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையால்,  அந்த பிரதேசத்துக்குள் உள்நுழைவதற்கு...

திரு திருமதி செல்வேந்திரன் தம்பதிகளின்32 வது திருமணநாள்வாழ்த்துகள்!! 09.04.2022

திரு திருமதி செல்வேந்திரன் தம்பதிகள் இன்று தமது 31 வது திருமணநாள் தன்னை உற்றார் ,உறவினர், என இணையக் கொண்டாடுகின்றனர், இவர்கள் இருவரும்கலைவானில் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய்...

புத்தாண்டிற்கு வெட்டு இல்லையாம்!

இலங்கையில் எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 11 மற்றும் 12ஆம்...

யாழ்.போதனா வைத்தியசாலையிலும் போராட்டம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்...

தொழிற்சங்களும் வீதிக்கு வந்தன!

தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு பிரசாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. வீதியில் இறங்கிய மக்களின் செய்தியை...

மீண்டும் தமிழர்கள் அகதிகளாக!

மீண்டும் இலங்கை தமிழர்கள் நால்வர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண்,...

மருத்துவர்களை கொலைகாரர் ஆக்கவேண்டாம்!

மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை நழுக்க கோரி வைத்தியர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் சுகாதார சேவைத் துறையில் அத்தியாவசிய மருந்துகள்,  உபகரணங்கள்...

அகதிகள் சுவிட்சர்லாந்தில் சுவிஸ் வாழிட உரிமம் பெறுவது எப்படி?

சமீபத்திய சில வாரங்களாக உக்ரைன் அகதிகள் சுவிட்சர்லாந்தை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், அவர்களும் மற்ற புகலிடக் கோரிக்கையாளர்களும் சுவிட்சர்லாந்தில் நிரந்தர வாழிட உரிமம் பெறும் தகுதி...

இலங்கையை அவதானிக்கின்றோம் – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை

இலங்கையில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள...

ராஜபக்சக்களது பினாமியும் தப்பித்தார்!

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக டுபாய் நோக்கி பயணித்துவிட்டார். நேற்றிரவு 10.25 புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமான...

கோட்டாவை பதவி விலகு!! நாடாளுமன்றில் போராட்டம்!

சிறீலங்கா அதிபர் கோட்டாபாயவை பதவி விலகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்கா நாடாளுமன்றில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.  நாடாளுமன்றில் நடைபெற்ற சிறப்பு விவாத்தின்போதே இப்போராட்டம்...

சிங்கள தேசத்திற்கும் சிவப்பு இரத்தமே!

கடந்த கால இலங்கை அரச அதிபர் கொலைப்படைகள் தமிழ் தாயகத்தில் நடத்தியவற்றை தாங்கள் இப்போதே அனுபவித்து உணர்வதாக சிங்கள செயற்பாட்டாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிந்துள்ளார். அவரது...

சர்வதேச விசாரணையூடாக கூண்டில் ஏற்றவேண்டும்:P2P

சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களின் மக்கள் நலன் சாராத ஆட்சி முறைமையினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால், இன்று பாரிய அரசியல் கிளர்ச்சியினை சிங்களதேசம் எதிர்நோக்கியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக சிங்கள...

கோத்தா கொலை கும்பலை தடுத்தமைக்கு விசாரணை!

கோத்தபாயவின் இலக்கதகடற்ற விசேட கொலைக்கும்பலை தடுத்த இலங்கை காவல்துறை மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்றிற்கு அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த...

முதலில் கோ கோட்டா ஹோம் நானே தெரிவித்தேன்!

முதலில் கோ கோட்டா ஹோம்  என நானே தெரிவித்தேன் தற்போது முழு நாடும் தெரிவிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவின்...

பாதுகாப்பாக சொத்துக்கள் நகர்த்தப்படுகின்றது?

விசேட பாதுகாப்பு அணியினர் பாதுகாப்பு வழங்க, அந்த அணியின் மோட்டார் படையணி ​இருபுறங்களிலும் பயணிக்க, கடுமையான பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 0270586 என்ற...

விளிப்பு தேவை என்கிறது டெலோ!

மாறி வந்திருக்கும் இந்த அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பு எப்படி கையாளப் போகிறது என்பதில்தான் எமது இனத்தின் எதிர்காலம், தீர்வு என்பன தங்கியுள்ளன. எம்மினம் முகம் கொடுத்திருக்கும்...

என்ன பிடிக்கிறார் அந்தோனி:காணி பிடிக்கிறேன் சிஞ்சோரே!

 காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாளையதினம்(6) காலை 9மணிக்கு எழுவை தீவு பகுதியில் 4 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது....

பேராயரும் வீதியில் இறங்கினார்

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலைக்கு எதிராக இன்று பொரளையில் பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் கலந்துகொண்டார். இவ் ஆர்ப்பாட்டத்தில்...

வவுனியாவிலும் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!!

சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (05) கண்டன பேரணி மேற்கொண்டனர். வவுனியா, காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி, வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக...