April 27, 2024

இலங்கைக்கும் வந்து சேர்ந்தது முதலாவது ஒமிக்ரான்

புதிதாகப் பரவிவரும் கொரோனாவின் திரிபான ஒமிக்ரான் இலங்கையில் ஒருவருக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரான் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.