April 26, 2024

Tag: 13. August 2021

ராஜீவை புலிகள் கொல்லவில்லை – இந்தியாவின் முக்கிய அரசியல் வாதிகளே கொலை செய்தனர் – ஆதாரத்தோடு சர்ச்சையை கிளப்பும் புத்தகம்!

'ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். அந்த நூலின்...

துயர் பகிர்தல் தம்பிஐயா ஆறுமுகம்

திரு. தம்பிஐயா ஆறுமுகம் (முன்னாள் கொழும்பு மாநகரசபை படவரைஞர், மொழிபெயர்ப்பாளர், சமாதானநீதவான், சில்லாலை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை செயலாளர்) தோற்றம்: 28 ஜூன் 1947...

யாழ். போதனா வைத்தியசாலையில் தேங்கிக் கிடக்கும் சடலங்கள்!

யாழ் போதனா வைத்தியசாலையிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் பல சடலங்கள் தகனம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில்...

வீட்டில்பூஜை வழிபாடு; 18 பேர் தனிமைப்படுத்தல்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையில் வீடு ஒன்றில் இன்று சுகாதார துறையினரின் அனுமதியின்றி பெருமளவான மக்கள் பங்கேற்புடன் வைரவருக்கான விசேடபூஜை வழிபாடு இடம்பெற்றது. அது...

‘திமுக மக்களை நன்றாக ஏமாற்றிவிட்டது’ – எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு!

  வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார். பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற...

நல்லூர் ஆலயத்தின் பக்கமே வராதீர்கள்! அவசர வேண்டுகோள்

நல்லூர் ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை எனவே ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்தார். இன்று...

 ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு

  நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தயார் நிலையிலும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்....

முழுமையாக முடங்குகிறதா இலங்கை?

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டை முடக்குவது...

அனைத்து வீதிகளும் முடக்கம்! மீறினால் தண்டனை – அஜித் ரோஹண எச்சரிக்கை

  மாகாணங்களுக்கிடையிலான அனைத்து பிரதான மற்றும் குறுக்கு பாதைகளும் முடக்கப்பட்டு போக்குவரத்துகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கிடையில் பொது மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்...

தற்கொலைப்படை தாக்குதல்! பின்னணி இந்தியா.

பாகிஸ்தானின் பகதுன்க்வா  மாகாணத்தில் புதிதாக தாசு தாம் என்ற அணைக்கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டு வரும் சீன பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு...

தவறான முடிவு! இளம் குடும்பஸ்தரொருவர் உயிரிழப்பு.

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு – கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் விஷம் அருந்திய...

தனிமைப்படுத்துதல் அறையில் பெரியவர்களுடன் சிறுவன்!

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டில்...

மகிழினி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2021

      மயூரன் தேன்மொழி தம்பதிகளின் செல்வப் புதல்வி மகிழினி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு. 13.08.2020. இன்று அவர்களின் இல்லத்தில் தந்தை தாய் சகோதரர்களுடன் மற்றும்...

திருமதி ரோகினி நந்தகோபால். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2021

  கனடா நாட்டில் Markham நகரத்தில் வாழ்ந்துவரும் திருமதி ரோகினி நந்தகோபால். அவர்கள்தனது பிறந்தநாள் தன்னை 13.08.2020. இன்று அவர்களின் இல்லத்தில்கணவன்.பிள்ளைகள்.பேரப்பிள்ளைகள் தம்பிமார். வ.கேதீஸ். வ.திலகேஸ். மற்றும்...

ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்தில் 11 மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் கஜினி மற்றும் ஹெராத் நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றியதுடன் கடந்த ஒரு வாரத்தில் 11 மாகாண தலைநகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கஜினி நகரைக்...

யேர்மனியில் கொரோனா தடுப்பூசிகளுக்குப் பதிலாக 8,000 பேருக்கு சேலேன் ஏற்றிய தாதி!! ஆரம்பமானது விசாரணைகள்!!

யேர்மனியின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள ஃப்ரைஸ்லேண்டில் உள்ள தடுப்பூசி மையத்தில்   கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக மருத்துவத் தாதி ஒருவர் 8,000 பேருக்கு அதிகமானவர்களுக்கு செலேனை ஊசியில் செலுத்தியுள்ளார்....

சின்ன கதிர்காமர்: சுரேன் இராகவனாம்?

  லக்ஸ்மன் கதிர்காமர் அடையாளத்தை பெறுவதில் சுமந்திரன் பின்தங்கியுள்ள நிலையில் சுரேன் இராகவன் அதில் முன்னால் வருகை தந்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லகஸ்மன்...

மேலே மேலே கூடும் தொற்றாளர்கள்!

வடமாகாணத்தில் எழுமாற்றாக முன்னெடுக்கப்படுகின்ற கொரோனா தொற்று பரிசோதனைகளில் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் 125பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருந்தனர். இதனிடையே கொடிகாமம் பொது...

செம்மணியில் கொடியேற்ற முண்டியடிப்பு!

  வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்  நூறு பேருக்கே அனுமதியென அறிவிக்கப்பட்டுவருகின்றது. ஆனாலும் அதனை கண்டுகொள்ளாது...

தம்மிக்க பாணி:கோடிகளில் மோசடி!

கொரோனாவை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை தயாரிப்பென கொண்டாடப்பட்ட தம்மிக்க் பாணி போலியென்பது அம்பலமாகியுள்ளது. தம்மிக்க பாணி மோசடி பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.ஒரு போத்தல் பாணி 4000 ரூபாய்கள்...

அமைச்சரை மாற்றி கொரோனாவை கட்டுப்படுத்த திட்டம்!

சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார்.இந்நிலையில், மிக...

வடமாகாணசபை:கொவிட் மருந்து விறிசலுடன் சரி!

வடமாகாண பிரதம செயலாளருக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமாகாண பிரதம செயலாளர்...