April 25, 2024

Tag: 19. August 2021

துயர் பகிர்தல் ஐறீன் கிருபராணி வில்லியம்ஸ்

பிறப்பு 25 JAN 1992 / இறப்பு 12 AUG 2021 ஐக்கிய அமெரிக்கா Maryland Bowie ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐறீன் கிருபராணி வில்லியம்ஸ் அவர்கள்...

எழிலனின் கனவினை நனவாக்கிய அனந்தி சசிதரனின் மூன்று பெண் பிள்ளைகள்!

முன்னாள் விடுதலை புலி உறுப்பினரும் தமது கணவருமான எழிலனின் கனவை தமது பிள்ளைகள் நனவாக்கியுள்ளதாக அனந்தி சசிதரன் நெகிச்சியுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர்...

துயர் பகிர்தல் கோமதி யோகாநந்தம்

திருமதி. கோமதி யோகாநந்தம் தோற்றம்: 17 ஜூன் 1965 - மறைவு: 18 ஆகஸ்ட் 2021 யாழ். மீசாலை சோலை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மணற்பகுதி,...

தலிபான்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்திய பெண்.?

தலிபனுக்கு எதிராக போராடிய முதல் ஆப்கான் பெண் கவர்னர் சலீமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிபர் அஷ்ஃரப் கனி தலைமையிலான...

துயர் பகிர்தல் அன்னலட்சுமி பாலசுப்பிரமணியம் (பிள்ளை)

திருமதி. அன்னலட்சுமி பாலசுப்பிரமணியம் (பிள்ளை) தோற்றம்: 01 அக்டோபர் 1940 - மறைவு: 18 ஆகஸ்ட் 2021 யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...

கனடாவில் யாழ் குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம்வட்டாரம்்ஆஸ்பத்திரிவீதியியைச் சேர்ந்த கனடாவில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான செல்வகுமார் கண்ணையா(செல்வா) மாரடைப்பு காரணமாக மரணடமடைந்துள்ளார். கனடாவில் பல ஈழத்தமிழர்கள் இவ்வாறு திடீர் நோய்வாய்ப்பட்டும்...

கிளிநொச்சியில் சுற்றிவளைப்பு! நால்வர் கைது!

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் அகழ முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இரவு...

நீட் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு மு.க. ஸ்டாலின் அளித்த பதில்

மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, இங்கே எனக்கு முன்னால், தன்னுடைய கன்னிப் பேச்சைப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வகையிலே பல வினாக்களை எல்லாம் தொடுத்து, இங்கே...

ரூபிணி ராஜ்மோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.08.2021

    டென்மார்கில் வாழ்ந்துவரும் ரூபிணி ராஜ்மோகன் அவர்கள் இன்று கணவன் பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் நினைத்தது யாவும் நிறைவேறி நீண்டகலைப்பயணத்தில்...

கோத்தா கைவிட்டார்:பாகிஸ்தானிலிருந்து அரிசி!

கோத்தா தனது விடாப்பிடிகளை கைவிட்டுவருவதன் தொடர்ச்சியாக சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக பாகிஸ்தானில் இருந்து 6,000 டன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி...

யாழில் கடைகளிற்கு வரவேண்டாம்!

இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அத்தியாவசிய தேவைக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே...

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் கொரோனா!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வடமாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடனான கலந்துரையாடல் ஈடுபட்டதன்...

மணல் அகழ்வோர் மீது துப்பாக்கிச் சூடு!! ஒருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள, முந்தன் குமாரவேளி ஆற்றில், மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

அவுஸ்ரேலிய பல்பொருள் அங்காடியினுள் தீடிரெனத் தென்பட்ட மலைப்பாம்பு!!

அவுஸ்ரேலியா சிட்னியில் அமைந்துள்ள வூல்வொர்த்ஸ் பல்பொருள் அங்காட்டியில் பொருட்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதியிலிருந்து 3 மீற்றர் நீளம் கொண்ட விசமற்ற மலைப்பாம்பு ஒன்று வெளியேறியது. குறித்த பல்பொருள் அங்காடியில்...

கொரோனா வெறியாட்டம் ஒருபுறம்! மறுபுறம் இராணுவத்தினரின் வெறியாட்டம்!!

கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறம் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடப்பதாக தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...

பன்றிக்கு வெடிமருந்து தயாரிப்பு! கணவனும் மனைவியும் படுகாயம்!!

அம்பாறை அளிக்கம்பை பகுதியில் வீட்டில் வெடிமருந்து தயாரித்துக் கொண்டிருந்த போது, அது வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளனர். நேற்று (17) பிற்பகல் 4.30க்கு இடம்பெற்றுள்ளது. அளிக்கம்பை பிரதேசத்தைச்...

முடக்கமாட்டோம்:கோத்தா-முடக்குவோம்-தொழிற்சங்கங்கள்!

இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையம் அமைப்பாளர் வசந்த...

மரணங்கள் மலிந்த பூமி!

இன்று குருணாகல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்பாக நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் உடலம் அதிர்வுகளை தோற்றுவித்துள்ளது.மக்களே உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என தலைப்பிடப்பட்ட அப்புகைப்படம்...