März 28, 2024

Tag: 16. August 2021

இலங்கை வரலாற்றில் மகிந்த திருடனாக இடம்பிடிப்பதை எவராலும் தடுக்க முடியாது – தேரர் ஆவேசம்

தமது குடும்பத்தில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு தயங்காத ராஜபக்ஸ ஆட்சியாளர்களால், நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என தென்னிலங்கையின் பௌத்த துறவியான தேவால்ஹிந்த...

கற்கோவளம் காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது

யாழ். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  திங்கட்கிழமை காலை...

துயர் பகிர்தல் சின்னையா சிவசுப்பிரமணியம்

திரு. (ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 20 டிசம்பர் 1928 - மறைவு: 15 ஆகஸ்ட் 2021 யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், மலேசியா Batu Gajah, கோப்பாய், நியூசிலாந்து...

துயர் பகிர்தல் செல்லத்துரை இராமசாமி

திரு. செல்லத்துரை இராமசாமி தோற்றம்: 12 ஏப்ரல் 1932 - மறைவு: 15 ஆகஸ்ட் 2021  கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை...

திருக்குமரன் போன்றவர்களுக்குள் புதுவை என்ற மாகவிஞன் உயிர் வாழ்கிறான் என்பதும்மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

திருக்குமரனைப்பற்றி பெரிதாக நான் ஒன்றும் சொல்வதற்க்கில்லை. இவர் போன்றவர்களின் கால்களில் விழுந்து வணங்க எனது வயது தடையாக இருக்கிறது அவ்வளவுதான். என் இதயத்தில் நான் காசியைவிட, புதுவையின்...

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில் மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

பலகாலமாக ஆப்கானிஸ்தானில் அரசு ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் இடையே யுத்தம் நடந்து வந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில்...

இலங்கையின் தேசிய கபடி அணிக்கு கிளிநொச்சி யுவதிகள்

இலங்கையின் தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் மூன்றுயுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தலிபான்களுக்கு தொடர்பா?

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன்...

ஐ.நாவில் இலங்கைக்கு இம்முறை கிடுக்கிப்பிடி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் இலங்கை தொடர்பில் காட்டமாகவே பிரதிபலிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

ஹைட்டி நிலநடுக்கம்!! 724 பேர் பலி!! 2,800 பேர் படுகாயம்!!

ஹைட்டியில் நேற்று சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 724 பேர் இறந்துள்ளதாகலும் 2,800 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ஹைட்டியில் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்....

தனிபான்களை அங்கீகரிக்கவில்லை – பொறிஸ் ஜோன்சன்

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழையும்போது ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் தாயகமாக மாறுவதை யாரும் விரும்பவில்லை என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: ஆப்கானிஸ்தானின்...

தனிபான்களின் முன்னேற்றம்!! ஆப்கானிஸ்தான் அதிபர் நாட்டைவிட்டு வெளியேறினார்! நிலைகுலைந்தது அரசாங்கம்!

ஆப்கானிஸ்தான் அதிபர் அந்நாட்டை விட்டுவெளியேறி பாதுகாப்பான இடம் சென்றுள்ளார். அந்நாட்டின் பெரும்பாலான இடங்களைத் தலிபான்கள் கைப்பற்றி வருகின்ற நிலையில் அந்நாட்டு அரசாங்க நிர்வாகம் நிலை குலைந்துள்ளது. குறிப்பாக இரத்தம்...

மாவையை வீடு செல்ல கோருகிறது சங்கம்!

தாங்கள் மாவையை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்துவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் ஜெனீவா கூட்டத்தை முன்னிட்டு, எம்.ஏ.சுமந்திரன் இலங்கையில்...

நீரில் மூழ்கி மூவர்கள் மரணம்

இலங்கையின் புத்தல- கட்டுகஹல்ல குளத்துக்கு குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (14) பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மூவரும் மொனராகலை- மஹாநாம...

இலங்கை காவல்துறைக்கான பயிற்சிகளை பிரித்தானியா நிறுத்த வேண்டும் !! யஸ்மின் சூக்கா

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

பலாலியில் இந்திய அமைதிப்படைக்கு அஞ்சலி!

யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் இந்தியாவின்           75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமை போலவே பலாலியிலுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான அஞ்சலியுடன் நடந்துள்ளது....

கோப்பாய் விபத்தில் உயிரிழந்தவர் தமிழ் காவல்துறையின் மனைவி!!

இன்று கோப்பாய் வீதி விபத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் பணியாளரான சாந்தி கருணேஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற கோர விபத்திலேயே குறித்த...

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சிகளை இடைநிறுதியது ஸ்கொட்லாந்து

இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி அளிப்பதை இடைநிறுத்துவதற்கு ஸ்கொட்லாந்து காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக ரைம்ஸ் யு.கே.செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அத்தீர்மானத்தினை எடுத்து ஸ்கொட்லாந்து எடுத்தமைக்கு வரவேற்பு தெரிவிப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற...

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – டொமினிக் ராப்

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில்  தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா...

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர்...

புதிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்:சுமா பின்கதவு சந்திப்பு!

சர்வதேசத்தை கையாள மீண்டும் காய் நகர்த்த தொடங்கியுள்ளது கோத்தா அரசு. அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் சுமந்திரன்-பீரிஸ் சந்திப்பு நடந்த போது பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் அமைச்சரவை...