April 19, 2024

Tag: 4. August 2021

20,000 வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு..!!! தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது..!! ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..!

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.(இதை படிக்க 5நிமிடம் ஒதுக்குங்கள்).நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு...

துயர் பகிர்தல் சின்னைய்யா வேலாயுதம்

04/08/2021 இன்று திருவாளர் சின்னைய்யா வேலாயுதம் அவர்கள் (முன்னாள் காவற்றுறை மற்றும் காங்கேசன்துறை சீமெந்துத்தொழிற்சாலை முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர் SO ) அவர்கள் இயற்கை எய்தி இறைவனடி...

ஸ்ரீலங்கா படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு பிரான்சில் நினைவேந்தல்

இலங்கையில் பணியாற்றிய மாவட்டம் மூதூரில் வைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 4 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு...

தொடரும் போராட்டங்கள் – பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிறுவனங்கள்?

இலங்கையில் ஆசிரியர்களும், பாடசாலை அதிபர்களும் நடத்திவருகின்ற போராட்டங்களுக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தொழில் அமைச்சர் காமினி...

திருமதி .பழனிவேல் ஜெயலட்சுமி 

திருமதி .பழனிவேல் ஜெயலட்சுமி  அவர்கள் காலமானர் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பழனிவேல் ஜெயலட்சுமி அவர்கள் இன்று 04.08.2021 புதன் கிழமை...

ஜேர்மனியில் பெருவெள்ளத்துக்கு பலியான 180 பேர்… கொலை வழக்கு தொடர திட்டம்

ஜேர்மனியில் பெருவெள்ளத்துக்கு 180 பேர் பலியான நிலையில், அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரலாமா என ஜேர்மனி ஆலோசித்துவருகிறது.ஜேர்மனியில், ஜூலையில் பெய்த மழையைத் தொடர்ந்து உருவான பெருவெள்ளத்துக்கு...

துயர் பகிர்தல் திருமதி கணபதிப்பிள்ளை இலட்சுமி

யாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இலட்சுமி அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பசுபதி, தெய்வானை...

பிரபல சென்னை டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு தண்டனை

சென்னையின் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்...

துயர் பகிர்தல் ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத் தோற்றம்: 28 மார்ச் 1947 - மறைவு: 31 ஜூலை 2021 யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கல்வியாங்காடு, பிரான்ஸ்...

யாழ் உரும்பிராயில் பலரும் பாராட்டும் வகையில் செயல்படும் இளைஞர்! குவியும் வாழ்த்துக்கள்..!!!

உரும்பிராயில் குமரன் என்டுற பொடியன் ஆர் ???பாராட்டுதலுக்கும், மற்றையோரையும் சேவைசெய்ய தூண்டுவதற்குமான பதிவு இது Kumaran Sri உரும்பிராயில் இந்துக்கல்லூரி வளாகத்திலே கடந்த இரு தினங்களாக கொரோணா...

மிதுசனுன் சத்தியதாசன் அவர்களின் பிறந்தநாள் 04.08.2021

டென்மார்கில் வாழ்ந்து வரும் கவிஞர் எழுத்தாளர் சத்தியதாசன் அவர்களின் செல்வப் புதல்வன் மிதுசனுன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும்...

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் ஆபத்து!

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சரும்...

செல்வி ஆசிகா.கணேஸ் பிறந்தநாள் வாழ்த்து:(04:08:2021)

  திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா(04:08:2019) யேர்மனியில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா, அண்ணாமார் அபிசாந், அப்சரன் ,...

சங்கமி பாஸ்கியின்5வது பிறந்தநாள்வாழ்த்து 04.08.2021

பரிசில் வாழ்ந்து வரும் நடிகர் மன்மதன் பாஸ்கி தம்பதிகளின் செல்லமகள் சங்கமி குட்டியின் பிறந்தநாள் இன்றாகும், இவர் இரண்டாவது பிறந்தநாளைதனது அப்பா, அம்மாவுடனும், மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும் ,...

மீண்டும் முடங்கும் வடக்கு!

கிளிநொச்சி மாவட்டம் கிருஸ்ணபுரம்,பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று கிளிநொச்சியில் 68 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட  விடியல் ஆடைத்தொழிற்சாலையில் 25...

கடனால் மூழ்கும் நிலையில்:சி.வி.விக்கினேஸ்வரன்!

இதுவரைகாலமும் எமது கடன்களை காலத்திற்குக் காலம் இடைவிடாமல் திருப்பிக் கட்டி வந்த நாங்கள் அந்த நற்பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் விதமாக வாயிற்படியில் காலூன்றி நிற்கின்றோமென தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்....

யாழும் நிரம்பி வழிய தொடங்கியது!

யாழில் கொரோனா தொற்று எகிறத்தொடங்கியுள்ளது.கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து கோப்பாயில் 400 பேரால் நிரம்பியுள்ள நிலையில் அவசர சிகிச்சை பிரிவும் நிரம்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பதில்...

பேச்சுக்கு 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் தேவை!! காணாமல் போனோரின் உறவுகள்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரம்...

இராணுவம் தயார் நிலையில்: கோத்தா உத்தரவு!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம்தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி...

சிங்கமொன்று புறப்பட்டதே: சிங்கக்குட்டியோடு..!

பாராளுமன்றில் வீராவேசப்பேச்சுக்களால் களை கட்டிக்கட்டும் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மறுபுறம் தங்கள் அலுவல்கள் நிறைவேற ஆட்சியாளர்களுடன் பின்கதவு உறவை வைத்திருப்பதாக நாமல் ராஜபக்ச அண்மையில் கூட்டமைப்பினரை பார்த்து...

நிதி ஒதுக்கீட்டுக்கு ஐ.நா பொதுச்சபை அனுமதி!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சியங்களை சேகரிப்பது மற்றும் தரவுகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்குரிய நிபுணர் குழு உருவாக்கத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டுக்கு...