April 26, 2024

Tag: 12. August 2021

வெளிநாட்டில் கொடூரமாக உயிரிழந்த இலங்கை யுவதி – பகிரங்க மன்னிப்புக் கோரிய பிரபல நாடு

  இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் ஜப்பானில் உயிரிழந்த சம்பவம் குறித்து அந்நாட்டு அரசு மன்னிப்பு கோரியுள்ளது. கொழும்பு கடவத்த பகுதியிலுள்ள இம்புல்கொட பகுதியைச் சேர்ந்தவர் விஷ்மா...

இலங்கையில் உணவின்றி உயிரிழப்பதா? ஒக்சிஜன் இன்றி உயிரிழப்பதா? வெளியான தகவல்

டெல்டா வைரஸின் தாக்கத்தை, இனிவரும் காலத்திலேயே எதிர்பார்க்க முடியும் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர...

படையினரிடம் தடுப்பூசி ! இடுப்புக்கு கீழ் செயலிழப்பு

நாட்டின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை சிறீலங்கா அதிபர் படையினரிடம் கையளித்துள்ளதால் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் இன அழிப்பு குற்றவாளியும் பாதுகாப்பு பதவி நிலை...

அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகம் – ஆபத்தான நிலையில் இளைஞன்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக பொலிஸாரின் சமிக்கையை மீறி மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

யாழிலிருந்து வழிமாறி பொன்னாலை வந்த வயோதிபர்!

யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தில் தனது மகளுடன் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் வழிமாறி பொன்னாலைக்கு வந்திருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் குறித்த செய்தியை முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும் குறித்த...

வவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை , மகாறம்பைக்குளம் வீதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் உட்பட அவரது இரண்டு பிள்ளைகளையுமே...

கொரோனா தொற்றாளி மனைவி தேடியோட்டமாம்!

யாழ்ப்பாணத்தில் உயிரிழப்போர் அனைவரது உடலங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவருகின்றமை யாழில் கொரோனா சமூக தொற்றாகியுள்ளதாவென்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. கொடிகாமத்தில் நேற்று விபத்தில் படுகாயமடைந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த...

நேற்று 124 மரணம்!

இலங்கையில் நேற்று செவ்வாய்கிழமை மட்டும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் 124 இனால் அதிகரித்துள்ளது. இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆயிரத்து 464 ஆக பதிவாகி உள்ளது....

மேல்மட்டத்தையும் தாக்குகிறது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவிற்கு கொரோனா...

வடமாகாணசபை:கைதடிக்கும் வந்தது?

வடமாகாணத்தில் அரச அலுவலகங்களை கொரோனா வேகமாக தாக்கிவருகின்றது. இன்றைய தினம் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் கைதடியிலுள்ள அவடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திலும்...

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் பெண் சடலமாக மீட்பு

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றயதினம் இரவு தனது வீட்டில் உறங்கச்சென்றுள்ளார். எனினும் இன்று காலை முதல்...

வீதி வீதியாக மரணங்கள்!

இலங்கையில் வீதி வீதியாக கொரோனா மரணங்கள் அரங்கேறத்தொடங்கியுள்ளது.இன்றைய தினம் வைத்தியசாலைக்கென வருகை தந்து காத்திருப்பு பகுதியில் உயிரிழந்தவர்களது காணொலிகள் தென்னிலங்கையில் வைரலாகிவருகின்றது. வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால்...

தெற்கும் குரல் எழுப்பவேண்டும்!

அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பது, தமிழ் மக்களுடைய ஒரு கோரிக்கையாக மட்டுமல்ல, அது தெற்கில் இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையாகவும் அமைய வேண்டுமென, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...

நல்ல விலையில் தீவகம்!

கொழும்பு முன்னணி தனியார் நிறுவனங்களிற்கு தீவகத்தை தாரை வார்ப்பதில் டக்ளஸ் மும்முரமாகியுள்ளார். ஓசன் பாம் நிறுவனத்தினால் வேலணை கிராமத்தில் உருவாக்கப்படவுள்ள நண்டு வளர்ப்பு பண்ணைக்கான வேலைகளை இன்று கடற்றொழில்...

வருவோர்,போவோரிடையே எழுமாற்று சோதனை

சீன கொரோனா தடுப்பூசிகளை பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மறுதலித்துள்ள நிலையில்  வெளிநாட்டு பணியாளர்களுக்காக விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அடுத்த வாரம்...