கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் சிரமதான பணி முன்னெடுப்பு (காணொளி)

breaking

தமிழின விடுதலைக்கு உயிர் துறந்த மாவீரர்களின் நினைவை போற்றும்  மாவீரர்  நாள் எழுச்சியை மீட்டெடுக்க இன்று வட தமிழீழம் ,கோப்பாய் துயிலுமில்லத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த  துயிலுமில்லத்தின் சிரமதான பணி  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  மற்றும்   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களால் முன்னெடுக்கபட்டது..