Mai 19, 2024

Monat: Oktober 2020

மாவீரர் நாளையொட்டி விபரங்களைச் சேகரிக்கும் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்

கனேடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் மாவீரர் தொடர்பான விபரங்களையும், மாவீரர்களது பெற்றோர், சகோதரர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டுகின்றது.கனடிய மண்ணுக்கு அண்மைக் காலத்தில் வருகை தந்த மாவீரர்களின் குடும்பத்தினர், தற்போது...

இந்தியாவல்ல-உக்ரேன்:கொரேனா மூலம் அம்பலம்!

உக்ரைனிலிருந்து வந்த விமானபணியாளர்கள் குழுவை சேர்ந்த ஒருவரே இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா பரவலிற்கு காரணம் என அருண செய்த்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியிலிருந்து வந்த விமானத்தில்...

இலங்கை:நாடாளுமன்றமும் மூடல்?

கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு இது மூடப்பட்டிருக்கும். அதன் பணியாளர்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற பாதுகாப்புக்காக...

வெளியானது இலங்கையின் மரண வலயம்?

கொரோனா வைரஸ் தொற்று நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ளது. இந்நிலையில், இதில், அதிக ஆபத்தான பிரதேசங்கள் எவை? என்பது தொடர்பிலான வரைபடத்தை, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பகுதி வெளியிட்டுள்ளது.

தெல்லிப்பழை:புற்றுநோய் வைத்தியசாலையிலும் மோசடி?

தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் தமக்கு மேலதிக நேரப்படி உரியவகையில் தரப்படவில்லையென நோயாளிகளை அலைக்கழித்த கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் கும்பல் அரங்கேற்றிய மில்லியன் கணக்கிலான மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது....

யாழ்ப்பாண மீன் சந்தைகளிலும் ஆய்வு?

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து மீன் சந்தைகளிலும் விற்பனயில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பேலியகொடை மீன் சந்தையை தொடர்ந்து திருகோணமலை...

துயர் பகிர்தல் தில்லையம்பலம் சிறிதரன்

பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலய மஹோற்சவ காலத்தில் மாம்பழத்திருவிழா சிறப்பாகச் செய்து வரும் உபயகாரர்களில் ஒருவரான அமரர்.தில்லையம்பலம் சிறிதரன் அவர்கள் 26.10.20 திங்கட்கிழமை அன்று இறைவனடி...

வெளிநாட்டில் பிச்சை எடுத்து வந்த பெண்ணிண் வங்கிக் கணக்கில் இருந்த தொகை!

எகிப்தில் 57 வயது மதிக்கத்த பிச்சைக்கார பெண்ணின் வங்கிக் கணக்கில் 3 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் இருந்த நிலையில், அவருக்கு சொந்தமாக ஐந்து குடியிருப்புகள் இருப்பது விசாரணையில்...

திருமதி ஈஸ்வரி கந்தசாமி தோற்றம்: 30 மே 1939 - மறைவு: 25 அக்டோபர் 2020 யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், வண்ணார்பண்ணை, கனடா Toronto ஆகிய...

துயர் பகிர்தல் செல்லையா திருநாவுக்கரசு

யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், மாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட என் உடன் பிறவாத் தம்பி (திருநா) திரு. செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் (உரிமையாளர், "சோமசுந்தரம் பல்பொருள் வாணிபம், மாங்குளம்")...

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது!

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து...

துயர் பகிர்தல் நாச்சியால் பொன்னுத்துரை

திருமதி நாச்சியால் பொன்னுத்துரை தோற்றம்: 02 பெப்ரவரி 1945 - மறைவு: 23 அக்டோபர் 2020 யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட...

தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே சதீஷ்குமார் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது!

தமிழில் ரம்மி, மதயானை கூட்டம், பரதேசி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார். இவர் கொரோனா காலத்தில் நடிகர்கள்...

இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை போலீசார் பறிமுதல்!

பாம்பனில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்....

துயர் பகிர்தல் பொன்னுத்துரை சுப்ரமணியம்

திரு பொன்னுத்துரை சுப்ரமணியம் தோற்றம்: 28 ஆகஸ்ட் 1936 - மறைவு: 23 அக்டோபர் 2020 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட...

புதிய மருத்துவ கிளினிக் கட்டடத் தொகுதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது!

யாழ் போதனா வைத்தியசாலை பின்புற வீதியில் - விக்டோரியா வீதி- அமைந்திருக்கின்ற கட்டடத் தொகுதியில் இன்று மருத்துவ கிளினிக் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேற்படி கட்டட தொகுதியை...

செல்வி சுபாங்கி ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்தது 26.10.2020

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி சுபாங்கி ரவி அவர்கள் 26.10.2020 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை, உற்றார், உறவினர்கள், நண்பர்ககளுடன் கொ ண்டாடுகின்றார்...

„சொன்னது நீ தானா“ : இசை குயில் சுசீலா வாழ்த்தை பெற்ற சாம்பவி!

சமீபத்தில் கனடாவில் வசிக்கும் பாடகர் மின்னல் செந்தில்குமரன் அவர்கள் வெளியிட்ட சொன்னது நீ தானா என்ற பாடலை YouTube வலைத்தளத்திலும் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையின்...

பளை முல்லையடியில் வாள்கள் மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் பளை முல்லையடிப் பகுதி ஏ9 வீதியில் போடப்பட்டிருந்த மின்கம்பங்களுக்கு இடையில் பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாள்களை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் விபத்து! இருவர் படுகாயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற உந்துருறுளி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.ஆரையம்பதி இந்து ஆலயத்திற்கு முன்னால் மட்டக்களப்பு - கல்முனை பிராதான வீதியில் விபத்து இடம்பெற்றிருந்ததது....

கைக்குண்டுடன் விளையாடிய சிறுவர்கள் படுகாயம்!

மன்னார் இரணை இலுப்பைக்குளப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன்...

வடக்கிற்கு வருவோர் தனிமைப்படுத்தலில்?

தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள். நாட்டின் கம்பஹா மாவட்டம், கொழும்பு, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, கிழக்கு...