September 21, 2024

Monat: Oktober 2020

அம்பாறையில் இருவருக்கு கொரோனா

கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி இக்னேசியஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள களப்பில் (நீரோடையில்) பழுதடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.கல்லடி பாலத்திலுள்ள களப்பில்...

துயர் பகிர்தல் செல்வராஜா_சுஐந்தன்

யாழ்.சாவகச்சேரி சரசாலை வடக்கை பிறப்பிடமாகவும் சரசாலை மற்றும் பிரான்ஸ் , ஜேர்மனியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வராஜா_சுஐந்தன் அவர்கள் 06/10/2020 செவ்வாய்க்கிழமை அன்று காலாமானார்....

வியாழேந்திரனுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு மற்றுமொரு பதவி கிடைத்துள்ளது.பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய...

பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் பகைவர்களால் கோழைத்தனமாக 26.10.1996 கொலை செய்யப்பட்டு...

புகையிரதம் நிற்காது?

கொரோனா தாக்கம் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில இரயில் நிலையங்களில் இரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என இரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. யாகொட இரயில் நிலையத்திலிருந்து கம்பாஹா மற்றும்...

யாழ்ப்பாணம் வந்த நேவிக்கும் கொரோனா?

கம்பஹா – மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளான திவுலப்பிட்டிய பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு 50 கடற்படை வீரர்கள் பயணித்த ரயில் பெட்டியில் பயணித்துள்ளார். இதனால் 50...

லண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு!

மேற்கு லண்டனில் Brentfordல் ஈழதமிழர் குடும்பம் ஒன்று தாய்,தந்தை 3வயது ஆண் குழந்தை சடலமாக மீட்பு,இது குறித்து மேலும் தகவல் தெரிவித்த லண்டன் காவல்துறை,வெளியார் யாருக்கும் இந்த...

யாழ் மாவட்டம் தற்போதைய அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாகயாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கோரோணா ஒழிப்பு செயலணி கூட்டம் இடம்பெற்றது கூட்டம் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்கஅதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்...

கொரோனா பரவல் அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.

நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார். நாட்டில் எழுந்துள்ள கொரோனாப்...

நயினாதீவு – குறிகட்டுவானுக்கு இடையிலான படகு போக்குவரத்து சேவை (06.10.2020) இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவு - குறிகட்டுவானுக்கு இடையிலான படகு போக்குவரத்து சேவை (06.10.2020) இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலை...

சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகளை கணினிமயப்படுத்தல் தொடர்பான இரண்டாம் கட்ட பயிற்சி!

சமுர்த்தி வங்கிகளின்  செயற்பாடுகளை கணினிமயப்படுத்தல் தொடர்பான இரண்டாம் கட்ட பயிற்சி நெறி மாவட்ட செயலக அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின்  தலைமையில் இன்று காலை 9...

மாடல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட விக்ரகா 45007 ரோந்து கப்பல் கடலோர காவல் படைக்கு இன்று ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் துறைமுகம் இயங்கி வருகிறது. அங்கு கடலோர காவல் படைக்கு அளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐசிஜிஎஸ் விக்ரகா 45007 பாதுகாப்பு கப்பலை...

மரக்கறிகளை மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்தல் குறித்து ஜீவன் தொண்டமானை சந்தித்தார் மாலைதீவு உயர்ஸ்தானிகர்!

நுவரெலியா மாவட்டத்திலிருந்து  மரக்கறிகளை மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்தல் குறித்து தோட்ட  வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர்...

சுமார் 135 செ.மீ நீளத்துடன் உலகின் மிக நீண்ட கால்களை கொண்ட 17வயது இளம்பெண் கின்னஸ் சாதனையில் இடம்பெறவிருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் சிடார் என்னும் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் மேசி கர்ரின். இவருக்கு வயது 17. மேரியின் இடது கால் 135 சென்டி...

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்றது!

யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர...

எல்லாம் இடியப்ப சிக்கலாச்சு

புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்து தொடர்பில் புதிய தகவல். புங்குடுதீவு பெண் கொழும்பு- பருத்தித்துறை பஸ்ஸில் பயணித்துள்ளார். புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஞாயிறு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

இந்திய கொரோனா விவகாரம் :கடலுக்கு தடை

  வடக்கு மாகாண கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் தெவித்துள்ளார். தற்போது...

யாழ்.பல்கலையிலும் சோதனை?

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர்...

தொடர்பு கொள்ளுங்கள்…

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய...

ஊரடங்கு:போலிகளை நம்பாதீர்கள்?

யாழ்.போதனாவைத்தியசாலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு யுவதிகளில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வு தொடர்பாக ஊடகங்களிற்கு...

துயர் பகிர்தல் இலகுப்பிள்ளை சங்கரப்பிள்ளை

திரு இலகுப்பிள்ளை சங்கரப்பிள்ளை மறைவு: 05 அக்டோபர் 2020 வசாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு இலகுப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்கள் 5-10-2020 அன்று சிவபதம்...