September 21, 2024

Monat: Oktober 2020

இயல் கிருபாவின் 8வது பிறந்தநாள்வாழ்த்து 09.10.2020

பரில் வாழ்ந்துவரும் பாடகர் கிருபா கணேஸ் அவர்களின் மகள் இயல்09.10.2020இன்று தனது (8)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி,மாமிமார்,மாமன்மார் ,பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார்,உறவுகளுடன் கொண்டாடும்...

எச்சரிக்கிறார் யாழ்.மாவட்ட செயலர்?

கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் மீள ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா...

கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது உடல் நலம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள் வீடியோ பதிவில் பேசியதாவது:-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது...

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் மகேஸ்வரி

திருமதி சுப்பிரமணியம் மகேஸ்வரி (ஓய்வுபெற்ற உதவி தாதியர்) தோற்றம்: 30 ஜனவரி 1941 - மறைவு: 08 அக்டோபர் 2020 யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட...

கனீஷா பிரசன்னாவின்(4)வது பிறந்தநாள் வாழ்த்து09.10.2020

  யேர்மனியில் வாழ்ந்துவரும் கனீஷா பிரசன்னா 09.10.2019இன்று தனது (3)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமிமார்,மாமன்மார் , பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார், உறவுகளுடன்...

மீண்டும் பூட்டு!!

கொவிட்- 19 தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திரையரங்குகள், இரவு கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்கள் என்பன மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....

இடமாற்றம்: மாகாணசபைக்கெதிராக போராட்டம்?

மன்னார் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்கள சாரதிகளாக கடமையாற்றும் ஊழியர்கள் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டம், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று...

நாடாளுமன்றிற்கும் சென்றது கொரோனா?

கொழும்பு – பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்ற விவகார அலுவலக ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி குறித்த அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை...

மரவேலை நிலையம் எரிந்தது!

வாளைச்சேனையில் மரவேலை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. வாழைச்சேனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்கு அருகில் உள்ள இந்நிலையத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத் தீ...

தெற்கில் பலர் ஒளிந்திருக்கின்றனர்:சவேந்திர சில்வா?

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகையால், எதிர்வரும் 7 நாள்கள் தீர்மானமிக்கவை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளாராம்....

காணாமல் போன மகனைத் தேடிய தாய் மரணம்

வவுனியா மகறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி வயது 70 என்ற தாயே இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45 கடந்த  2008 ஆம்...

புற்றுநோய் வைத்தியசாலையை சீராக இயக்க அரசு நிதி வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார்

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி, பொருளாதார சேவைகள் வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டமூலம் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து பிரேரணைகள் இங்கு விவாதிக்கப்படுகின்றது.இந்தவேளையில் இந்த நாட்டினுடைய...

மகிந்த ஆட்சி ஆதரவுடன் கொரோனா?

சர்ச்சைக்குரிய ஆடை தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்து சரளமாக இந்தியர்கள் வந்து சென்றதை சிங்கள செயற்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் 22 ம் திகதி அன்று இந்தியாவின் பிராண்டெக்ஸிலிருந்து மத்தள...

யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் விளக்கம்!

யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும்...

துயர் பகிர்தல் செல்வி யதிசா ஸ்ரீதர் (உசன்)

செல்வி யதிசா ஸ்ரீதர் (உசன்) இணுவில்ளை சேர்ந்த குமாரலிங்கம் ஸ்ரீதர் மகள் யதிசா (ushan denchi video (Colombo )டென்ஷி வீடியோ உசன் தம்பதிகளின் மகள் கொழும்பு)...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே மோதல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக் கட்டத்தையடைந்த போது சமர முயற்யில் ஈடுபட்ட துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராசா...

துயர் பகிர்தல் மருது சங்கரப்பிள்ளை

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மருது சங்கரப்பிள்ளை அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருது சிவகாமி...

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் மீது லண்டனில் தொடரும் தாக்குதல்கள்!

த பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் அவர்கள் மீது இன்று அதிகாலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  அதில் அவர் அதிஸ்டவசமாக...

துயர் பகிர்தல் பேரம்பலம் மனோகரன்

திரு பேரம்பலம் மனோகரன் தோற்றம்: 18 மே 1967 - மறைவு: 06 அக்டோபர் 2020 கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்ட...

எச்1 பி’ விசா வழங்குவதில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1 பி’ என்கிற பணியாளர் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா மூலம் வெளிநாட்டினர்...

துயர் பகிர்தல் பத்மதேவி பாலசிங்கம்

திருமதி பத்மதேவி பாலசிங்கம் தோற்றம்: 04 பெப்ரவரி 1941 - மறைவு: 07 அக்டோபர் 2020 யாழ், நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஹற்றனை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வாழ்விடமாகவும்...

கல்விமான்னும், வள்ளுவர்பாடசாலை அதிபரும்,பொதுத் தொண்டருமான பொ.ஜீவகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.10.2020

யேர்மனிகாமனில் வாழ்ந்துவருபவரும்:யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான கல்விமான் பொ.ஜீவகன் அவர்கள் 08.10.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,மருமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் ....