September 21, 2024

Monat: Oktober 2020

5.48 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணிகள் துவக்கம்!

தஞ்சை மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 5.48 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர்...

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள்!

இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள் இன்று (ஒக்டோபர் 15, 2020), யாழ்ப்பாண பொது நூலகத்தில்...

றக்ஷ்சியாகருணநிதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 16.10.2020

யேர்மனி டோட்மூண்ட் நகரில் வாழ்ந்துவரும் றக்ஷ்சியா .கருணநிதி அவர்கள் இன்று 16.10.2020 தனது அப்பா, அம்மா, அகோதரர்,மைத்துனி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . வாழ்வில்...

ஆமிக்கு ஒரு செல்பி பார்சல்?

முல்லைதீவினில் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதில் மும்முரம் காட்டிவரும் இலங்கை வனவள திணைக்களத்தை முடக்கி ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் அதிகாரிகள் அறைகளினுள் பதுங்கி கொண்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது.குரல்...

வனவள திணைக்களம் முடக்கம்:தேக்கு மரங்கள் அன்பளிப்பு!

  முல்லைதீவினில் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதில் மும்முரம் காட்டிவரும் இலங்கை வனவள திணைக்களத்தை முடக்கி ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் அதிகாரிகள் அறைகளினுள் பதுங்கி கொண்டனர்.குரல் எழுப்பி...

குருபரன் வெளியேறினார்?

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரான சட்டத்தரணி இன்றுடன் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளார். 'இன்று இறுதி நாள். இந்த தசாப்த காலப் பயணத்தில் அன்பும் ஆதரவும் தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி....

துரோகியின் வரலாற்றைப் படமாக்க வேண்டாம் – பாரதிராஜா

விளையாட்டு வீரராக என்ன சாதித்தாலும் தன் சொந்த மக்கள் செத்து விழுந்த போது சிரித்து மகிழ்ந்தவர். சாதித்து என்ன பயன்? என கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா....

மகனைத் தேடியலைந்த தாய் உயிரிழந்தார்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயார் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தை  சேர்ந்த மகாலிங்கம் பத்மாவதி (வயது 70) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்....

11 நாள் தொடர்ச்சியாக 12,000 கி.மீ பறந்து சாதனை படைத்த பறவை!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலந்து வரை 11 நாள்கள் நிற்காமல் பறந்து உலகச் சாதனைப் படைத்துள்ளது பார்-டெயில் கோட்விட் (bar-tailed godwit) என்ற பறவை.கடந்த மாதம் 16ஆம் திகதி...

பிரான்சில் ஊடரங்கு! மீறுவோருக்கு € 135 அபராதம்

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு பாரிஸ் உட்பட 9 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருவதாக பிரான்ஸ் அதிபர்  இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.எதிர்வரும் சனிக்கிழமை முதல் அமுலுக்கு...

பகிடி வதை: கடுமையான தடை?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது பகிடி வதை புரிந்த சிரேஸ்ட மாணவர்களின் குற்றச்நாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச்...

றோ பின்னணியா!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.அதில் எனக்கு ஒரு...

இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார்!

இந்திய ராணுவத்துக்கும், சீன படைக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் படைகளை குவித்துள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 30 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த 900 டிக்கெட்டுகள்!

கொரோனா பாதிப்பு விமான துறையையும் விட்டு வைக்கவில்லை, கொரோனா பரவியதற்கு விமான போக்குவரத்தும் மிக முக்கிய காரணம் என்று ஒருபுறம் சொல்லப்பட்டு வந்தாலும் விமான போக்குவரத்தில் பணிபுரிந்த...

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு – சௌபாக்கிய வழிகாட்டல் கலந்துரையாடல்!

வறுமை ஒழிப்பு சர்வதேச தினத்துடன் இணைந்ததாக நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு - சௌபாக்கிய வழிகாட்டல் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில்...

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோ ச பேருந்து வீதியை விட்டு விலகி புகையிரத யாதையுடன் மோதி விபத்துக்குள்ளாகியது

யாழ்ப்பாணம் காரைநகர் சாலைக்கு சொந்தமான கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து இன்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணித்துக் கொண்டிருந்த வேளை...

துயர் பகிர்தல் முத்துக்குமாரு .ஜெகநாதன் (ராசா)

வவுனியா உக்கிளாங்குளத்தை வசிப்பிடமாக கொண்ட வவுனியா RDHS இன் ஓய்வு நிலை சாரதியும் பண்டாரிகுள முதியோர் சங்க உறுப்பினரும், பராசக்தி (சங்கீத ஆசிரியை) ரீச்சரின் அவர்களின் அன்புக்...

பிரஷாந்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா..!!

ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018ஆம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிசில் 400 கோடிக்கு...

தென்னையை பயிரிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை!

தரிசு நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வயல் நிலங்களில் தென்னையை பயிரிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். வாழ்க்கைச் செலவுக் குழுவுடன் இன்றையதினம்...

தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க: வைகோ அறிக்கை!!!

  தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்துவிட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, இந்த நாள் ‘இனிய நாள்’ என்று கூறியவர்...

நடேஸ்வரி முத்துக்குமாரசாமி

யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடேஸ்வரி முத்துக்குமாரசாமி அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை மங்கையக்கரசி தம்பதிகளின்...

சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்த மட்டக்களப்பு அரச அதிபர் கொழும்புக்கு மாற்றம்!

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளில் சிங்களத் தொழிலாளர்கள் சிலர் அத்துமீறி அபகரித்தமைக்கு...