April 27, 2024

துயர் பகிர்தல் சின்னப்பா கனகம்மா

சின்னப்பா கனகம்மா

சின்னப்பா கனகம்மா

யாழ்.வட்டுகிழக்கு சித்தங்கேணியை பிறப்பிடமாகவும்,இல.10பிறவுண்வீதி(நீராவியடி),

யாழ்ப்பாணத்தில் வசித்தவரும் தற்போது 18 A,கம்பல் பிளேஸ்,தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னப்பா கனகம்மா நேற்று 01-08-2020ம் திகதி சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற நடராஜா சின்னப்பாவின் அன்பு மனைவியும்,
ஆனந்தநடராஜா (இளைப்பாறிய கணக்காளர்,தே.வீ.அ.சபை,மனனார்),ரவிக்குமரன்
(இளைப்பாறிய சுங்கவரித் திணைக்கள அதிகாரி-கொழும்பு),சிவகுமார்(நந்து-இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாசுகி சசிகலா(வைத்தியர்-களுபோவில வைத்தியசாலை),இலட்சுமி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிசாந்( University of Louisjana-USA  அமெரிக்கா),நிரோஜினி(அஞ்சல் தலைமையகம்-கொழும்பு),
வைஸ்ணவி(இலண்டன்),ரம்யா(தெகிவளை),வெங்கடேஷ் (இலண்டன்),விக்னேஷ்(இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
 அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் 18 A கம்பல் பிளேஸ் தெகிவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 12.00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
ஆனந்தநடராஜா(மகன்) + 94 77 959 8231
ரவிக்குமரன்(மகன்) +94 77 730 0308
சிவகுமார்(மகன்)  +44 742 413 7991