April 26, 2024

„அவைத் தென்றல்“ வல்லிபுரம் திலகேஸ்வரன்.எமது கலைஞர்களுக்காய் தாயின் நினைவாக யோகம்மா கலைக்கூடம் அமைத்து திறப்புவிழா காண்கின்றது

„“அவைத் தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.அவர்கள் நெடுநாள் சிந்தனையில் முல்லை மண்ணில் எமது கலைஞர்களுக்காய் தாயின் நினைவாக யோகம்மா கலைக்கூடம் அமைக்கவேண்டும் என்ற சிந்தனையில் அயராத உழைப்பில் பல இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கலைக்கூடமாக மிளிர்ந்து 24.06.2020 திறப்பு விழா காண்கின்றது ,

யோகம்மா கலைக்கூடம் அவைத் தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.அவர்கள் நிதி வழங்கியிருந்தாலும் தாய்மண்ணில் முழுமையாக அவைத் தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.அவர்கள் திட்டத்தை மிக செம்மையாக வழியாண்டுள்ளார்
மு;லை மண்ணில் வாழ்கின்ற குமாரு யேகேஸ் அவர்கள்,

இவர் பணி பலசிறப்புக்ள் கொண்டதாகும் அத்தோடு இந்த யோகம்மா கலைக்கூடம் இவர் நெறியாளலில் எமது கலைஞர்கள் படைப்பை கொண்டுவரும் செயல்பாடக இதன் பணி அமையவேண்டும் என்பதுதான் வல்லிபுரம் திலகேஸ்வரன்,குமாரு யேகேஸ் அவர்களின் கனவும் ஆகும்,

இப் பணியானது எமக்குத்தெரிந்து முதல் முதலில் ஓர் கலச் சிந்தனையாளன் அவைத் தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.அவர்கள் தனி ஓர் மனிதன் முற்ச்சில் உருவகியுள்ளது சிறப்பு,

இவர் பணிக்கு  வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இந்தக்கலைக்கூடம் ஒளிதரும் அகலாக திகழ்ந்து சிறப்புக்காண வாழ்த்துகின்றோம்

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

 

STSதமிழ்Tv‌ 

 

 

வணக்கம் அன்பான உறவுகளே..
அனைவரும் நலம்தானே?…
அனைவருடைய நல்லாசிகளுடன்.
எதிர்வரும் 24.06.2020. புதன்கிழமை அன்று
முல்லைத்தீவில் மிகவும் பிரமாண்டமாக
„யோகம்மா கலைக்கூடம் திறப்புவிழா“
என்பதை மகிழ்ச்சியுடன் அறியதருகின்றேன்.
திறமைகள் உள்ள தாயக கலைஞர்களையும்
புலத்தில் வாழுகின்ற கலைஞர்களையும்
ஒன்றுணைக்கும்ஒர் உறவுப்பாலமாக
யோகம்மா இசைஒலிப்பதிவு கலைக்கூடம் புதுபொலிவுடன் மிளிர்கின்றது…தொடர்ந்தும் இணைந்திருப்போம்
அனைவருக்கும் நன்றிகள்.♥♥♥
என்றும் உங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு.
„அவைத் தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.