பிரான்சில் கொரோனா தாக்குதலால் ஈழத்து தமிழ் யுவதி மரணம்.
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/04/61203188_2528993870478670_1624852360767471616_n-58.jpg)
![](https://i1.wp.com/nilavufm.com/wp-content/uploads/2020/04/92579627_212777550015496_8510666980527702016_n.jpg?w=618)
யாழ். நீராவியடியை சேர்ந்த பாலசிங்கம் அவர்களது மகள் சாம்பவி இன்று காலை (ஏப்ரல் 08,2020) பிரான்சில் கொடிய கொரொனாவின் பிடியில் சிக்கி பிரான்சில் உயிரிந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்த அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.!