மாவீரர்பெற்றோர்குடும்பமதிப்பளிப்பு நாள் – 22. 11.2020
மாவீரர், பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் வணக்கநிகழ்வு, எதிர்வரும். 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும் என்பதைக் கனடியத்...
மாவீரர், பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் வணக்கநிகழ்வு, எதிர்வரும். 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும் என்பதைக் கனடியத்...
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வரலாறு படைத்து இலட்சியக்கனவோடு சமராடி முதல்களப்பலியான பெண் போராளி 2ம் லெப் மாலதி நினைவுகளைச் சுமந்த வணக்க நிகழ்வானது 12/10/2020...
ஐரிஷ் குடியரசுக் கட்சியின் ஷின்பெயின் அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டெஸ் டோல்டன் தமிழீழத்தின் சுயாட்சியை வலியுறுத்திய அரசியல் போராட்டத்துக்கு தமது அமைப்பின் ஆதரவு எப்போதும் இருக்கும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் பகைவர்களால் கோழைத்தனமாக 26.10.1996 கொலை செய்யப்பட்டு...
யேர்மனி நொய்ஸ் நகரில் 26.9.2020 சனிக்கிழமை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அப்பகுதியில்...
இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாகி திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில்,...
நல்லூரில் வீதியில் தியாக தீபம் தீலிபன் ஏற்றிய” தீ “இன்றும் அனையாமல் யேர்மன் தலைநகர் பேர்லினில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்துடன் ஆரம்பமாகி தொடர்கிறது. இன்று பிற்பகல்...
8ம் நாள் - 22.09.1987இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள்...
யேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் ஆறாவது நாள் உண்ணாநோன்பு நினைவலைகள். தியாக தீபம் திலீபன் அவர்களின் ஆறுவது நாள் உண்ணாநோன்பின்...
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5 நாளன்று பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணா நிலைக் கவனயீர்ப்பு நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் அமைந்துள்ள தியாக...
தானே தன்னை சிலுவையில் அறைந்து தன் மரணத்தை தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டின் 4ம் நாள் வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில்...
யேர்மனியில் கீழ்காணும் நிழல் அட்டையில் உள்ள முகவரியில் 03.10.2020 தியாகி திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல் இடம்பெறவுள்ளது இதில் மலர் வணக்கம் சுடர் வணக்கம் நினைவெழிச்சி...
யாழ்ப்பாணத்தில் திலீபனை நினைவு கூர்வதை இலங்கை அரசு தடை செய்துள்ளது. தடை போட்டால் அதை உடைப்போம் என்கிற மாதிரி உலகெங்கும் திலீபனை நினைவு கூர ஆரம்பித்துவிட்டார்கள் தமிழ்...
தடைகள் ஊடாக தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நிகழ்வை குழப்பியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் தயாராகிவருகின்றனர். நினைவேந்தல் நாளை செவ்வாய்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும்...
எமது தேசத்தின் விடுதலைக்காக தம்முயிர்களை ஆகுதியாக்கிய எம் தேச மாவீரர்கள் என்றென்றும் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் 27 இல் மாவீரர் பெற்றோர்கள், உறவினர்கள் ஊர்கூடி...
கடந்த வருடம்போல் இவ் வருடமும், தியாக தீபம் லெப்கேணல் திலீபனின் நினைவு பவனி வட தமிழீழம் , வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற...
ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் பே ர்ன் நகரல் இடம் பெற உள்ளது
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 33ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு
தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம்...
1.8.2020 சனிக்கிழமை இன்று யேர்மனி வூப்பெற்றால் நகரில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வணக்க நிகழ்வுகளில் அன்னை பூபதியம்மா உள்ளிட்ட நாட்டுப்பற்றாளர்...
தமிழீழத் தாய்மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி சரித்திரமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும்நெஞ்சிலிருத்தி வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
பிரி.பால்ராஜ் அவர்களின் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.