ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில்!
ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெறவுள்ளது.
ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெறவுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க...
கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால்...
வீரவேங்கை நாவரசன் கந்தசாமி அருள்தாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.01.2009 லெப்டினன்ட் எழில்நிலா மகாலிங்கம் மஞ்சுளாதேவி வசந்தநகர், திருமுருகண்டி, கிளிநொச்சி வீரச்சாவு: 13.01.2009 மேஜர் படையரசன் தளையசிங்கம் செந்தில்குமரன்...
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை பகல்11.00 மணியிலிருந்து மக்கள் வருகை...
இன்று மாவீரர்நாள் தமிழிழம் என்ற உன்னத இலட்சியத்திற்காக போராடி மடிந்த மானவீரர்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்கும் புனிதநாள். தமிழிழ விடுதலைப்போராட்டகளத்தில் சங்கர் என்ற மாவீரனை முதலாவதாக விதைத்தநாள்....
தமிழீழ தேசம் மாவீரர் தின நினைவேந்தலிற்கு நெருக்குவாரங்களின் மத்தியில் தயாராகிவருகின்றது. அத்துடன் அங்கிருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று தொடர்புடையவர்களை கேட்டுக்கொள்கின்றோமென ஏற்பாட்டுக்குழு கோரிக்கை...
இம் மண்ணிற்கு வித்துடலாகிய மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு (25) இன்றையதினம் வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் போராளி செழியன் அவர்களது தலைமையில், தமிழ்...
மாவீரர் நாள் வாரம் ஆரம்பமாகிய இன்ற யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகாலையில்மாவீரர்களின் பெயர்கள் உள்ளடங்கிய கல்வெட்டு மக்கள் வீரவணக்கம்...
யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில், மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று (21)...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலும் மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை (21) ஆரம்பமாகியது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், இன்றையதினம் சாட்டி கடற்கரையில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அரசியல்...
மாவீரர்களது தியாகங்களை போற்றும்வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களது பெற்றோர்களை வீடுகள் தோறும் தேடிச்சென்று கௌரவிக்கும் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளனர்.மாவீரர்களது பெற்றோரது வீடுகளிற்கு செல்லும் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் அவர்களை...
ஸ்ருட்காட் யேர்மனிநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு 'எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின்கனவை நனவாக்கும். தமிழீழத்...
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண்...
தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது. தமிழீழதின் மாவட்டம் எங்கும்...
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்! இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து...
முள்ளிவாய்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய வரலாற்று நாயகர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான.வீரவணக்க நிகழ்வு மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள், தாம் தழுவிக்கொண்டஇலட்சியத்தைத் தம் உயிரினும் மேலாக நேசித்தவர்கள்,...
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2022 எதிர்வரும் செப்ரம்பர் மாதம்26.09.2022 அன்று தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர்...
பிரிகேடியர் பால்ராஜ் 14 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் மிச்சம் பகுதியில் முன்னேடுக்கப்பட்டது. நிகழ்வினில் பொதுசுடரினை தனரட்ணம் பியா ஏற்றிவைத்து...
தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை தமிழீழ மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும்...
தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும். 23.04.2022 அன்றுசுவிசில் நடைபெறவுள்ளது.