April 25, 2024

மாவீர்வீரவணக்க நாள்

நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன்.நடிகர் மணிவண்ணன்

நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம்...

யேர்மனியில் நடைபெற்ற தியாகி பொன்.சிவகுமாரின் நினைவேந்தல்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தலும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய...

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2021!

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது...

சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம்...

இனப்படுகொலை-நினைவுகூர முஸ்லீம்,பெரும்பான்மையினருக்கும் அழைப்பு!

  தமிழ் இனப் படுகொலைக்கு நீதி வேண்டிய பயணத்தில் வேறுபாடுகளைக் களைந்து, ‘ஈழத்தமிழ்த்தன்மையில்’ ஒன்றிணைந்து செயற்பட வடக்கு-கிழக்கு சமூக அமைப்புக்கள், மத நிறுவனங்கள், தமிழ்த் தேசிய அரசியல் ...

தளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்

சாதனா January 16, 2021  சிறப்புப் பதிவுகள், மாவீரர் கேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ...

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மறைவு குறித்த தலைவரின் அறிக்கை!!

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு...

முல்லையில் புயல் தாண்டி ஒதியமலை படுகொலை நினைவேந்தல்!

முல்லைத்தீவு ஒதியமலைப்பகுதியில் 1984 ஆண்டு இதே நாளில் சிறீலங்கா அரச பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் பொதுமக்களின் நினைவுநாள் கொட்டும் மழை,புயல் அபாயத்தின் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.....

யேர்மனி ஸ்ருட்காட்டில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 யேர்மனியில் ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுவதும்...

முஸ்லீம்,கத்தோலிக்க மக்களிற்கு குரல்கொடுப்போம:முரளி;

மாவீரர் தியாகங்களை போற்றுகின்ற அதேவேளை தமிழ் சமூகம் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்களது உரிமைகளிற்கும் குரல் கொடுக்கவேண்டுமென ழைப்பு விடுத்துள்ளார் முன்னணி சமுதாய மருத்துவ நிபுணர் முரளி...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020!

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து...

வவுனியாவில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

வவுனியாவில் சிங்களப் படையினரதும் பொலிஸாரதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.சரியாக 6.05 இற்கு ஆலயங்களில்...

மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார் விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். தமது யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை...

வல்வெட்டித்துறையில் மாவீரர் நாளை நினைவேந்தினார் சிவாஜிலிங்கம்

வடமராட்சியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜலிங்கம் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.தமது...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் நினைவேந்தல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அலுவலகத்தின் தமிழீழ மாவீரர் தினம் உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. சிங்கள படைகளின் அச்சுறுத்தல்கள், புலனாய்வாளர்களின் தீவிர மோப்ப நடவடிக்கைகளுக்கு...

அம்பாறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் நினைவேந்தல்

தென் தமிழீழத்தில், அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அங்குள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரின் இல்லத்தின் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற...

மன்னாரில் சிவகரனும் மாவீரருக்கு அஞ்சலி

மன்னாரில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில்  27.11.2020 இன்று மாலை 6.07 மணி அளவில் தமிழ்நாடெங்கும் பல்வேறு மாவட்டங்களில் மாவீரநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்...

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

இவ்வாண்டு பூகோளம் எங்கும் கோவிட் 19 தாக்கம் வீரியம் கண்டு நிற்கும் காலத்தில் எம் புனித மறவர்கள் வாழ்ந்த தேசத்தில் உலக மனிதவியலுக்கும் மாண்பியலுக்கும் மாறாக எம்...

தமிழ் ஈழம் அமைந்தே தீரும்! மாவீரர் நாள் நிகழ்வில் வைகோ உறுதி

தமிழீழத்தில் இன்னுயீர் ஈந்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மாவீரர் நாளான இன்று (27.11.2020) கழகப்  பொதுச்செயலாளர்  வைகோ அவர்கள் தலைமையில் அண்ணா நகர் இல்லத்தில்  மாவீரர்...

மாவீர தெய்வங்களை வணங்கிடுவோம் – ரேணுகாசன்

கார்த்திகையும் பூக்குமே கார்த்திகை மாதமே கண்களில் நீரும் கசியும் நேரமே கார்த்திருந்தோமே காவற் தெய்வங்களே கனவை நனவாக்கிடும் மாவீர செல்வங்களேபார்த்திருந்த பார்வை மங்கிப் போனதே நேற்றிருந்த மகிழ்வு...