Mai 1, 2024

வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.04.2023

 

மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2022ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார்,

இவரை மனைவி அன்னம்மா பிள்ளைகள் பிரபாகரன் குடும்பத்தினர், பிரணவரூபன் குடும்பத்தினர், பிரதீபன், பிரியதர்சினி குடும்பத்தினர், ரூபினி குடும்பத்தினர், பேரப்பிள்ளைகள், ஆசையம்மா பூபதி .கனகசபை குடும்பத்தினர், தம்பிராசாமாமா குடும்பத்தினர் ,மருமகள் சுதந்தினி தேவராசா குடும்பத்தினர், உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன்  கொண்டாடுகின்றார் இவரை மட்டுவில் ஆலடி ஞானவைரவர் துணைகொண்டுஅனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ் வேளை வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் ஈழத்தமிழன் இணையமும் நிர்வாகமும் வாழ்த்துகிறதுShare

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert