Allgemein நால்வரை சுட்டு பிடித்த பொலிஸ்! 4 Jahren ago tamilan கொழும்பு – மொரட்டுவ, உகொட உகன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற கார் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட பொலிஸார் காயமடைந்த மூவர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர். Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous சீனாவின் இறப்பு எண்ணிக்கையில் சந்தேகம்!Next ஈஸ்டர் பயங்கரவாத சூத்திரதாரிகள் இருவர் கைது! More Stories Allgemein வெள்ளையடிப்பதில் எரிக் சொல்ஹெய்ம் வல்லவர் 2 Wochen ago tamilan Allgemein ஜனாதிபதி வேட்பாளர்:சிந்திக்கிறார் வேலன் சுவாமிகள்! 1 Monat ago tamilan Allgemein இணைந்த சுகாதார கற்கைகள் பட்டதாரிகள் யாழ்.பல்கலை முன் போராட்டம் 2 Monaten ago tamilan
கொழும்பு – மொரட்டுவ, உகொட உகன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற கார் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட பொலிஸார் காயமடைந்த மூவர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.