கடந்த மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் மீட்பு
வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (20) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.இச் சம்பவத்தில் தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி(வயது-75) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்....