வவுனியாவில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை ஆயுதம் தாங்கிய குழு ஒன்று குறித்த குடும்பஸ்தரைத்...
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை ஆயுதம் தாங்கிய குழு ஒன்று குறித்த குடும்பஸ்தரைத்...
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரத்கம, கம்மத்தேகொடவில் உந்துருளியில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் ரி-56...
யுத்தத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாததை நாட்டை சீர்குலைத்து பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர் முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய படைவீரர் சமூகத்தின் அழைப்பாளர் அசேல தர்மசிறி...
மீண்டும் இராணுவ பலத்தை முன்னிறுத்தி ரணில் -ராஜபக்ச தரப்பு காய் நகரத்த்த சரத்பொன்சோக மீண்டும் முன்னிறுத்தப்படுகின்றார். சர்வகட்சி அரசாங்கம் பற்றி பேசுவது நகைச்சுவையாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர்...
தென்னிலங்கை போராட்டகாரர்களில் இன்னமும் 150 பேர் கைது பட்டியலில் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது காலி முகத்திடல் போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்களை கைது செய்யும் முனைப்பில் பொலிஸார் ஈடுபட்டு...
வறுமையில் வாடும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி யாழ்ப்பாணம் போன்ற தூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்...