Oktober 22, 2024

Monat: August 2022

டோட்முண்ட் நகரில் திரு.பவா செல்லத்துரை அவர்களுடனான கருத்துப்பகிர்வும் கலந்துரையாடலும் 01.09.2022

கருத்தும் - பகிர்வும்யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்தமிழர் கலையகம் - டோட்முண்ட் யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை - ஐரோப்பாஇணைந்து...

முல்லைத்தீவு யுவதி கடத்தல் விவகாரம்; ஆறுபேர் கைது

 கடந்த 17ஆம் திகதி முல்லைத்தீவு - குமுழமுனை பிரதேசத்தில் யுவதி ஒருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் வந்த இளைஞர் கும்பலொன்று,...

செல்வி ஜெர்சினி சுந்தர்மலை அவர்களின் வாழ்த்துக்கள்.31.08.2022

ஜெர்சினி சுந்தர்மலை அவர்களின் வாழ்த்துக்கள் இவரரை அப்பா, அம்மா, உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக் .கொண்டாடும் இவ்வேளை இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்...

சீனா மீது பாயும் பல்கலை மாணவர்கள்!

தமிழ் சமூகம் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை...

யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள UNHCR அலுவலகம் முன்பாக இன்று 30 ஆம் திகதி...

அனைவரும் ஒன்றிணைய கோருகின்றது டெலோ!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ளனர்.  இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம்...

முல்லையில் ஆரம்பமானது போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணை கோரி புதுக்குடியிருப்பு நகரில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணிகளை முன்னெடுத்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம்  நிறைவடைந்ததன்...

பொதுஜனபெரமுனவை தாக்கியவர்கள் கைது தொடர்கின்றது

கோத்தபாயவின் விசுவாசிகளை தாக்கியவர்களை கைது செய்யும் வேட்டை தொடர்கின்றது.மே9  பொதுஜனபெரமுன தலைமைகளைது உத்தரவை ஏற்று அமுல்படுத்திய தென்னக்கோனை தாக்கியவரகளும் கைதாகின்றனர். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி...

சிவா ரேகாவின் அவர்களின் திருமண வாழ்த்து (30/08/2022)

12 Monate கனடாவில் வாழ்ந்துவரும் சிவா ரேகாவின் அவர்களின் திருமண வாழ்த்து (30/08/2022) சிவா ரேகா இன்று திருமணநாள் தன்னை உற்றார், உறளுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் ....

எச்ஜினில் கோளாறு: நிலவுக்கு ரொக்கெட் ஏவுதலை நிறுத்தியது நாசா

இன்று கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த நிலவுக்கு மீண்டும் விண்கலம் புறப்படவிருந்தது. இந்நிலையில், நாசாவின் ஆர்டிமிஸ் 1 ரொக்கெட்டின் விண்வெளி ஏவுதல் அமைப்பில் உள்ள ஒரு...

கனடா தெருவிற்கு ஏ.ஆர் ரகுமான் பெயர்: நன்றி தெரிவித்தார் ஏ.ஆர் ரகுமான்!

கனடா நாட்டின் மார்க்கம் நகரத்தில் உள்ள ஒரு தெருவுக்கு ஆஸ்கர் விருது வென்ற உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரான 'ஏ.ஆர். ரகுமான்' பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்...

தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – கனடாவில் சாணக்கியன்

இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.கனடாவில் இடம்பெற்ற...

அரசியலாளர்களுக்கு வாக்குமூலம்:பொதுமக்களிற்கு கைது!

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மே...

தேர்தலிற்கு தயாராகின்றது பொதுஜனபெரமுன!

அடித்து விரட்டப்பட்ட போதும் அடுத்த உள்ளுராட்சி தேர்தலிற்கு பொதுஜனபெரமுன தயாராகின்றது.  நாடளாவிய ரீதியில் உள்ள தமது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உப தலைவர்களை கொழும்புக்கு...

இலங்கை குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு கரிசனை

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்...

அரவிந் யோகிதா தம்பதியினரது 7வது திருமணநாள்வாழ்த்து (29.08.2022)

திரு திருமதி அரவிந் யோகிதா தம்பதியினர் இன்று அவர்கள் இல்லத்தில் தமது 6வதுதிருமணநாளைக்கொண்டாடுகின்றனர்,இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில் ஊர் இணை யமாம் ஈழத்தமிழன்...

உதவும்கரங்கள் உறுப்பினர் சிவகுமார்(குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.08.2022

உதவும்கரங்கள் உறுப்பினர் சிவகுமார்(குமார்அவர்கள்  இன்று தனது பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும்...

கராட்டி விளையாட்டு ஆசிரியர் அப்பன் நிசா திருமணநாள்வாழ்த்துக்கள்29.08.2022

1 Jahr ago tamilan பிரான்ஸ்சில் வாழ்ந்து வரும் ஆசியர் அப்பன் கராட்டி  ஆசிரியர்ரும் உரிமையாளரும், ,பொதுத்தொண்டருமான அப்பன் நிசா 29.08.2022ஆகிய இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்...

பலாலியில் எயார் இந்தியா!

இலங்கை அரசின் கண்டுகொள்ளா நிலையினை தாண்டி பலாலிக்கு இந்திய விமானங்கள் பறக்க தொடங்கிவுள்ளன. பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா...

பன்னாட்டுக் குற்றங்கள் நூல் வெளியீடு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப செயலாளர் இ.நா.ஸ்ரீஞானேஸ்வரன் எழுதிய “பன்னாட்டுக் குற்றங்கள்” எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

ரணில் பலமடைந்து வருகிறாரா? நிலாந்தன்

பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின்...

40ஆயிரம் பேர் பட்டினியால் சேலைனுடன்!

இலங்கையில் உண்பதற்கு போதிய உணவு இல்லாமல் 40,000 பேர் வைத்தியசாலைகளில் சேலைனை பெற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்க்...