வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் பெருமளவு நிதியை செலவிடுகின்றார். சிவாஜீலிங்கம்!
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றரெனவும், இதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K....