தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்..
தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்கள் வெகு விமர்சையாக நடந்ததாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் கூறியுள்ளார். யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் நல்லுார் துர்க்காதேவி...