Tag: 16. Januar 2022
துயர் பகிர்தல் திருவருட்செல்வன் நித்தியவாணி (நித்தியா)
திருமதி திருவருட்செல்வன் நித்தியவாணி (நித்தியா) தோற்றம்: 09 டிசம்பர் 1974 - மறைவு: 14 ஜனவரி 2022 யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்...
கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறிய ராட்சத எரிமலை
டோங்கோவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. பசிபிக் ஓசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு டோங்கோ. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளைக்...
பராமரிப்பற்ற நிலையில் சிவ ஆலயம்
ஈழத்தின் அம்பாறை மாவட்டத்தில் அட்டாழைச்சேனை எனும் இடத்தில் இருந்து உள்வீதி வழியாக 10km தூரத்தில் ஆலங்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ள ஓர் சைவ ஆலயமாகும்.இவ் ஆலயம் எவராலும்...
7,500 கோடியில் புதிய அலுவலகம் வாங்கிய கூகுள்
லண்டனில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக 7,500 கோடி ரூபாயில் பிரம்மாண்ட கட்டடம் ஒன்றை கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. தற்போது அதே கட்டடத்தில் கூகுள் வாடகைக்கு செயல்பட்டு...
இலங்கை வரும் கனேடிய பிரஜைகளுக்கு கனேடிய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில், கனேடிய அரசாங்கம் அந்நாட்டு பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமைகளை மையமாகக் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின்...
டோங்கா அருகே கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு!!
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்காவிற்கு அருகே கடலுக்கு அடியே இன்று சனிக்கிழமை எரிமலை வெடித்தது. இதனால் அலைகள் சுனாமி போன்று கரையை நோக்கி உயரமாகவந்து மோதின. இதனால் மக்கள்...
சாக்குப்போக்கைக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை!!
உக்ரைன் மீது படை எடுப்பதற்கு சாக்குப் போக்கை உருவாக்க ரஷ்யா முயற்றி செய்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் ஏச்சரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாக்குப்போக்கை அரங்கேற்றுவதற்காக...
$3.36 மில்லியன் ஏலம் போனது ஸ்பைடர் மேன் இடம்பெற்ற காமிக் பக்கம்!
1984 ஆம் ஆண்டு ஸ்பைடர் மேன் காமிக் புத்தகத்தின் ஒரு பக்கம் டெக்சாஸில் நடந்த ஏலத்தில் $3.36 மில்லியன் (£2..45m)க்கு விற்கப்பட்டது. இந்தப் பக்கம் மைக் ஜெக்கின்...
30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனின் பொங்கல்!
மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும்; பேரறிவாளன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தனது தாய் தந்தை உடன் தமிழர் திருநாளான பொங்கலை கழித்திருக்கிறார். ...
கத்தோலிக்க தரப்புக்கள் போர்க்கொடி!! தமிழ் தரப்போ குழையடிப்பு!
இனப்படுகொலை அரசின் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி தெரிந்து கத்தோலிக்க தரப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருக்க தமிழ் தரப்போ குழையடிப்பில் மும்முரமாகியுள்ளது. கொழும்பில் மகிந்த மற்றும் மனைவி சகிதம் தமிழ்...
யுத்த குற்றச்சாட்டுக்களை தவிர்ப்போம்:சஜித்!
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்குவதன் மூலம் யுத்தக் குற்றச்சாட்டுகள் மீண்டும் சுமத்தப்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது காணாமல்...
இலங்கையில் புதிய பயங்கரவாதிகள்!
இலங்கை அரசு தற்போது போராட்டங்களில் குதித்துள்ள தொழிற்சங்கவாதிகளை பயங்கரவாதிகளாக்க தொடங்கியுள்ளது.புகையிரத சேவைக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை பயங்கரவாதிகள் என கருதி கைதுசெய்யப்போவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக தெரிவித்தார்....