யாழ்ப்பாணம் திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைச் சேர்ந்த திரு-கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 23-08-2021 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு, அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.