Oktober 23, 2024

Monat: August 2021

தனிமைப்படுத்துதல் அறையில் பெரியவர்களுடன் சிறுவன்!

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டில்...

மகிழினி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2021

      மயூரன் தேன்மொழி தம்பதிகளின் செல்வப் புதல்வி மகிழினி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு. 13.08.2020. இன்று அவர்களின் இல்லத்தில் தந்தை தாய் சகோதரர்களுடன் மற்றும்...

திருமதி ரோகினி நந்தகோபால். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2021

  கனடா நாட்டில் Markham நகரத்தில் வாழ்ந்துவரும் திருமதி ரோகினி நந்தகோபால். அவர்கள்தனது பிறந்தநாள் தன்னை 13.08.2020. இன்று அவர்களின் இல்லத்தில்கணவன்.பிள்ளைகள்.பேரப்பிள்ளைகள் தம்பிமார். வ.கேதீஸ். வ.திலகேஸ். மற்றும்...

ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்தில் 11 மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் கஜினி மற்றும் ஹெராத் நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றியதுடன் கடந்த ஒரு வாரத்தில் 11 மாகாண தலைநகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கஜினி நகரைக்...

யேர்மனியில் கொரோனா தடுப்பூசிகளுக்குப் பதிலாக 8,000 பேருக்கு சேலேன் ஏற்றிய தாதி!! ஆரம்பமானது விசாரணைகள்!!

யேர்மனியின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள ஃப்ரைஸ்லேண்டில் உள்ள தடுப்பூசி மையத்தில்   கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக மருத்துவத் தாதி ஒருவர் 8,000 பேருக்கு அதிகமானவர்களுக்கு செலேனை ஊசியில் செலுத்தியுள்ளார்....

சின்ன கதிர்காமர்: சுரேன் இராகவனாம்?

  லக்ஸ்மன் கதிர்காமர் அடையாளத்தை பெறுவதில் சுமந்திரன் பின்தங்கியுள்ள நிலையில் சுரேன் இராகவன் அதில் முன்னால் வருகை தந்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லகஸ்மன்...

மேலே மேலே கூடும் தொற்றாளர்கள்!

வடமாகாணத்தில் எழுமாற்றாக முன்னெடுக்கப்படுகின்ற கொரோனா தொற்று பரிசோதனைகளில் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் 125பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருந்தனர். இதனிடையே கொடிகாமம் பொது...

செம்மணியில் கொடியேற்ற முண்டியடிப்பு!

  வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்  நூறு பேருக்கே அனுமதியென அறிவிக்கப்பட்டுவருகின்றது. ஆனாலும் அதனை கண்டுகொள்ளாது...

தம்மிக்க பாணி:கோடிகளில் மோசடி!

கொரோனாவை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை தயாரிப்பென கொண்டாடப்பட்ட தம்மிக்க் பாணி போலியென்பது அம்பலமாகியுள்ளது. தம்மிக்க பாணி மோசடி பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.ஒரு போத்தல் பாணி 4000 ரூபாய்கள்...

அமைச்சரை மாற்றி கொரோனாவை கட்டுப்படுத்த திட்டம்!

சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார்.இந்நிலையில், மிக...

வடமாகாணசபை:கொவிட் மருந்து விறிசலுடன் சரி!

வடமாகாண பிரதம செயலாளருக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமாகாண பிரதம செயலாளர்...

மனைவி மற்றும் இரு பிள்ளைகளைக் காணவில்லை! வவுனியாவில் கணவன் முறைப்பாடு

வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என அவரது கணவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா -...

கவிழ்ந்தது காரைநகர் பேரூந்து!

கொரோனா தொற்றினையடுத்து போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காரைநகரில்  இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த  இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து கல்லுண்டாய் வீதியில் குடைசாய்ந்ததில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.இந்நிலையில்...

வேலைக்கு வரவேண்டாம்! யாழ் பல்கலைக்கழகம்

பெரும் அபாயமாக மாறிவரும் கொரோனா பெருந்தொற்று சூழலில் யாழ் பல்கலைக்கழக பணியாளர்களினை பெருந்தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்கும் முகமாக அனைவரையும் வீடுகளில் இருக்க கோரப்பட்டுள்ளது. பணியாளர்கள் பணிக்கு வருதல்...

வெளிநாட்டில் கொடூரமாக உயிரிழந்த இலங்கை யுவதி – பகிரங்க மன்னிப்புக் கோரிய பிரபல நாடு

  இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் ஜப்பானில் உயிரிழந்த சம்பவம் குறித்து அந்நாட்டு அரசு மன்னிப்பு கோரியுள்ளது. கொழும்பு கடவத்த பகுதியிலுள்ள இம்புல்கொட பகுதியைச் சேர்ந்தவர் விஷ்மா...

இலங்கையில் உணவின்றி உயிரிழப்பதா? ஒக்சிஜன் இன்றி உயிரிழப்பதா? வெளியான தகவல்

டெல்டா வைரஸின் தாக்கத்தை, இனிவரும் காலத்திலேயே எதிர்பார்க்க முடியும் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர...

படையினரிடம் தடுப்பூசி ! இடுப்புக்கு கீழ் செயலிழப்பு

நாட்டின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை சிறீலங்கா அதிபர் படையினரிடம் கையளித்துள்ளதால் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் இன அழிப்பு குற்றவாளியும் பாதுகாப்பு பதவி நிலை...

அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகம் – ஆபத்தான நிலையில் இளைஞன்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக பொலிஸாரின் சமிக்கையை மீறி மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

யாழிலிருந்து வழிமாறி பொன்னாலை வந்த வயோதிபர்!

யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தில் தனது மகளுடன் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் வழிமாறி பொன்னாலைக்கு வந்திருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் குறித்த செய்தியை முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும் குறித்த...

வவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை , மகாறம்பைக்குளம் வீதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் உட்பட அவரது இரண்டு பிள்ளைகளையுமே...

கொரோனா தொற்றாளி மனைவி தேடியோட்டமாம்!

யாழ்ப்பாணத்தில் உயிரிழப்போர் அனைவரது உடலங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவருகின்றமை யாழில் கொரோனா சமூக தொற்றாகியுள்ளதாவென்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. கொடிகாமத்தில் நேற்று விபத்தில் படுகாயமடைந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த...

நேற்று 124 மரணம்!

இலங்கையில் நேற்று செவ்வாய்கிழமை மட்டும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் 124 இனால் அதிகரித்துள்ளது. இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆயிரத்து 464 ஆக பதிவாகி உள்ளது....