Oktober 23, 2024

Monat: August 2021

திருகோணமலை வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!!

திருகோணமலையில் உள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, நகரசபைத் தலைவர் இராஜநாயகம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இதுவரையில் 6 ஆயிரத்து 396 க்கு...

அரசு ஊழியர்களை வேலைக்கு அழைக்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானை ன் முற்றும் முழுதாக தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அரசு ஊழியர்களை பணிக்கு திரும்ப தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள்...

சுவிஸில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில்  இம்மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்....

ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் வாங்கும் முடிவில் உறுதியாக உள்ளேன் – அதிபர் ஜோ பைடன்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானை கடடமைப்பது ஒன்றும் அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல. பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க...

வேகமாக பரவுகிறது கொரோனா – கொழும்புக்கு எவரும் வரவேண்டாம் – விடுக்கப்பட்ட அறிவிப்பு

  கொவிட் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட் டாலும், நாடு ஆபத்தான நிலையை நோக்கி நாளுக்கு நாள் சென்று கொண்டிருப்பதாக...

சீன கௌதாரி முனையில் தமிழக சரக்கும்?

  கிளிநொச்சி கௌதாரி முனையில் இந்தியாவிலிருந்து கடத்திரவப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 1157 கிலோ மஞ்சளுடன் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒரு...

கொடிகாமம் சந்தை முடக்கப்படுகிறது.

கொடிகாமம் சந்தை நேற்று முன்தினம் 17 பேரும், இன்று 13 பேருக்கும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தை நாளை தொடக்கம் தற்காலிகமாக முடக்கப்படுகிறது.

இலங்கை:வீட்டிலும் மாஸ்க்?

இலங்கையில் டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார். வைரஸ் தொற்று...

கற்கோவளம் காணி சுவீகரிப்பு! எதிர்ப்பால் கைவிடப்பட்டது!!

யாழ். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  திங்கட்கிழமை காலை...

வடமாகாணமும் கைமீறியது!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....

மீண்டும் மகிந்தவின் வேட்டி கழன்ற கதை!

வேட்டியை இறுக்கி கட்டுவதன் மூலம் வயிற்றோட்டத்தை நிறுத்த முடியாதென்பது மகிந்த அடிக்கடி கூறுன்கிற உதாரணம்.அமைச்சரவை மாற்றததின் மூலம் கொரோனாவை கட்டுப்ப்டுத்த முடியுதென புதிய பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி...

ஆப்கானில் இலங்கையரை தேடும் அரசு!

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், நேட்டோ இராணுவத் தளங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப்...

இலங்கை: பதிவு திருமணத்திற்கு அனுமதி!

இலங்கையில் திருமணவிழாக்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

காணி பிடிப்பு: இலங்கை அரசு பின்வாங்கியது

இலங்கையில் மக்கள் எதிர்ப்புக்களை அடுத்து காணிகளை சுவீகரிக்கும் முய்றசிகளை இலங்கை அரசு கைவிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட வனவள பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட மூன்று...

இலங்கை வரலாற்றில் மகிந்த திருடனாக இடம்பிடிப்பதை எவராலும் தடுக்க முடியாது – தேரர் ஆவேசம்

தமது குடும்பத்தில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு தயங்காத ராஜபக்ஸ ஆட்சியாளர்களால், நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என தென்னிலங்கையின் பௌத்த துறவியான தேவால்ஹிந்த...

கற்கோவளம் காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது

யாழ். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  திங்கட்கிழமை காலை...

துயர் பகிர்தல் சின்னையா சிவசுப்பிரமணியம்

திரு. (ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 20 டிசம்பர் 1928 - மறைவு: 15 ஆகஸ்ட் 2021 யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், மலேசியா Batu Gajah, கோப்பாய், நியூசிலாந்து...

துயர் பகிர்தல் செல்லத்துரை இராமசாமி

திரு. செல்லத்துரை இராமசாமி தோற்றம்: 12 ஏப்ரல் 1932 - மறைவு: 15 ஆகஸ்ட் 2021  கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை...

திருக்குமரன் போன்றவர்களுக்குள் புதுவை என்ற மாகவிஞன் உயிர் வாழ்கிறான் என்பதும்மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

திருக்குமரனைப்பற்றி பெரிதாக நான் ஒன்றும் சொல்வதற்க்கில்லை. இவர் போன்றவர்களின் கால்களில் விழுந்து வணங்க எனது வயது தடையாக இருக்கிறது அவ்வளவுதான். என் இதயத்தில் நான் காசியைவிட, புதுவையின்...

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில் மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

பலகாலமாக ஆப்கானிஸ்தானில் அரசு ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் இடையே யுத்தம் நடந்து வந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில்...

இலங்கையின் தேசிய கபடி அணிக்கு கிளிநொச்சி யுவதிகள்

இலங்கையின் தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் மூன்றுயுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தலிபான்களுக்கு தொடர்பா?

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன்...