தாயகச்செய்திகள் சீன கௌதாரி முனையில் தமிழக சரக்கும்? 4 Jahren ago tamilan கிளிநொச்சி கௌதாரி முனையில் இந்தியாவிலிருந்து கடத்திரவப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 1157 கிலோ மஞ்சளுடன் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒரு கிலோ மஞ்சளின் விலை தற்போது ஜயாயிரம் ரூபாயாகும் Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous கொடிகாமம் சந்தை முடக்கப்படுகிறது.Next திருகோணமலை வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!! More Stories தாயகச்செய்திகள் டொக்டர் அர்ச்சுனாவின் கட்சிச் சின்னம் ஊசி!! ! 6 Monaten ago இ.நேமி தாயகச்செய்திகள் அருச்சுனாவிற்கும் ஆசை விடவில்லை! 6 Monaten ago tamilan தாயகச்செய்திகள் யாழில். ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு உதயம் 6 Monaten ago tamilan
கிளிநொச்சி கௌதாரி முனையில் இந்தியாவிலிருந்து கடத்திரவப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 1157 கிலோ மஞ்சளுடன் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒரு கிலோ மஞ்சளின் விலை தற்போது ஜயாயிரம் ரூபாயாகும்