Oktober 23, 2024

Monat: März 2021

கருவுற்றிருந்த காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி!

  கருவுற்றிருந்த காலத்தில்  கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த  பெண்ணுக்கு  பிறந்த குழந்தையின் உடலில் இயற்கையாகவே கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி...

கட்டளையிட்டதைப் போன்று ஆட்சி செய்ய முடியாது!

இராணுவத்தினருக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாதுதெனத்  தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். மரிக்கார், முதலில் மதரசாவில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பது...

இனி கசிப்பை அருந்தி காட்டுவார் விமல்?

'அமைச்சரொருவர் நாட்டு மக்கள் பார்க்கும் விதத்தில் புகைப்பிடித்து, குடித்துக் காட்டுகின்றார். அவர், அதை மட்டுமல்ல; கள்ளமாகத் தயாரிக்கப்படும் அதிக செறிவைக்கொண்ட பானத்தைப் பருகிக் காண்பிப்பார்  என  முன்னாள்...

நாங்கள் எதிர்பார்த்த ஆஸ்திரேலியா இதுவல்ல: ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறிய தமிழ் அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பாக செயல்படும் நவுருத்தீவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் உள்ள ஹோட்டலில் ஓராண்டுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்ட நிலையில்...

வடக்கில் தடையில்லை:கிழக்கிலும் இருக்க போவதில்லை!

டா   தமிழ் மக்களின் போராட்டங்களுக்குக் காரணம் இலங்கை அரசே. அரசு உரிய காலங்களில் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி...

ஐெய் விவே அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.03.2021

சுவிசில் வாழ்ந்துவரும் ஐெய் விவே அவர்கள் 19.03.2021இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர் சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவென...

ரஹிதன், கஜனவி அவர்களின் திருமணவாழ்த்து 18.03.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் கருணாமூர்தி அவர்களின் செல்வப்புதல்வன் ரஹிதன்  கஜனவி திருமணநாளை தனது இல்லத்தில் .  அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவுகளுனும் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்...

கபினா. சிவானந்தன் பிறந்தநாள் வாழ்த்து :18.03.2021

ஈழத்தை பிறப்பிடமாகக்கொண்ட :ராசன் நிஸ்மி தனது பிறந்தநாளை :18.03.2021 தனது இல்லத்தில் . கபினா., அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவுகளுனும் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் நல் வித்தகியாக...

செல்லையா தபேஸ்வரன் 64வது பிறந்தநாள்வாழ்த்து 19.03.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி ஸ்ருட்காட்டில் வாழ்ந்து வருபவருமான செல்லையா தபேஸ்வரன் அவர்கள் 19.03.2021 இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்...

வடக்கில் தடையில்லை:கிழக்கிலும் இருக்க போவதில்லை!

  தமிழ் மக்களின் போராட்டங்களுக்குக் காரணம் இலங்கை அரசே. அரசு உரிய காலங்களில் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காதென...

இன அழிப்பிற்கே நீதி வேண்டும்:வேலன் சுவாமிகள்!

  இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொள்ள முடியுமென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி...

சிறிதரனை தேடி வந்த காவல்துறை!

கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களிடம் இன்று (18)ம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் மன்னார் போலிசாரால் வாக்குமூலம் பதிவு...

இலங்கையில் டிஜிற்றல் முத்திரை!

இலங்கை தபால் திணைக்களம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல்முறையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டள்ளது....

முஸ்லீம் நாடுகளிடம் பிச்சை எடுக்கிறது இலங்கை?

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே அமைச்சர் சரத் வீரசேகர, புர்கா தடை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மறுபுறம் ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக புர்காவை...

இந்தியா யார் பக்கம்:அதற்கே தெரியவில்லை!

ஜெனிவாவில் இலங்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை  இந்தியா இன்னமும் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை . எங்கிருந்து இலங்கை வெளிவிவகார செயலாளர் இந்தியாவின் ஆதரவு என்ற உத்தரவாதத்தைப் பெற்றார் என்பது...

டக்ளஸ் வேண்டாம்:அரசியல் என்கிறார் டக்ளஸ்!

அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அறிவித்துள்ளார். இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்புகள் ஒவ்வொன்றும் உள்...

மாகாணசபை தேர்தல் எப்படி?

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறை தொடர்பாக அமைச்சரவை எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தமது கட்சி உடன்படுவதாக சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாகாண சபை தேர்தல்...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் Dr.திருமதி. V.கீதா மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் இந்தியா தமிழ்நாட்டில் இருந்து இருந்து கலந்து சிறப்பிக்கபின்றார்

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா தமிழ்நாட்டில் இருந்து வாழ்ந்து வரும் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் Dr.திருமதி. V.கீதாஅவர்கள் கலந்து கொண்டு, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் போன்ற...

ஆசிரியர் திருமதி விஐயேஸ்வரி மணிசேகரம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.03.2021

தாயகத்தில் வாழும் விஐயேஸ்வரி மணிசேகரம் இளம் கலைஞர்களை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆரையம்  கலை இலக்கிய வட்டமூடாக முன்னின்று செயலாற்றும் கலை ஊக்குவிப்பு ஆளுமை மதிப்பிற்குரிய ஆசிரியர் திருமதி...

தடுப்பூசி பொட்டல் மட்டுமே நாட்டுக்குள் அனுமது!

கொரோனாவைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கிறது. ரஷ்யாதான் முதன்முதலாக கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. சில நாடுகள்...

மாநில உரிமை, தமிழீழத்துக்கு வாக்கெட்டுப்பு! மதிமுக தேர்தல் உறுதி!

ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது, தமிழகத்தின் வாழ்வு உரிமைகளைப் பாதுகாக்க, பல்வேறு களங்களில், போராடி...

வேட்பு மனுவில் சிக்கலா! சட்ட ஆலோசனையில் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில்  கடந்த மார்ச் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த...