Oktober 23, 2024

Monat: März 2021

ஐ.நா தீர்மானத்தை நிராகரித்தால் 3 தெரிவுகளே மட்டும் உள்ளன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் இலங்கை பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும் மேலும்...

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு எனும் சித்ரவதை முறை: அகதிதியின் புதிய ஆவணப்படம்

நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் தஞ்சம் கோரிய மக்களை ஆஸ்திரேலிய அரசு எப்படி நடத்துகிறது என்பதை அம்பலப்படுத்தும் புதிய ஆவணப்படம் ஒன்றை அத்தடுப்பில் இருந்த முன்னாள்...

தீர்வு வரும்:ஆனால் வராது:டெலோ?

பூகோள அரசியல்நிலையில் தமிழ்மக்களுக்கு வடக்கு - கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தவிசாளர்...

மீண்டும் ஊடகங்களிற்கு மிரட்டல்:கோத்தா பதிலடி!

தெற்கில் மிகவேகமாக கோத்தபாய ஆதரவு அலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் ஊடகங்கள் மீது திட்டிதீர்க்க தொடங்கியுள்ளார் கோத்தா. அவரது குடும்பம் மற்றும் அமைச்சர்கள் காணிகளை காடளித்து சுவீகரிப்பது தொடர்பில்...

துரத்தி பிடித்ததாம் இலங்கை காவல்துறை!

  கொலைகார்கள்,கொள்ளைகாரர்களை கைது செய்கின்றரோ இல்லையோ தம்மை தாக்கிய இருவரை ஓரிரு மணித்தியாலத்துள் கைது செய்துள்ளர் இலங்கை காவல்துறையினர். உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை...

பிளவு அரசியல்வாதிகளின் விளையாட்டு!

நேற்றைய பசறை கோர விபத்து தொடர்பாக வைத்தியர் ஒருவரின் மனவுருக்கம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது. தனது பதிவில் விடி காலை பொழுது... தொலை பேசியில் வைத்தியர் சமர...

டெஸ்லா மகிழுந்துகள் வேவு பார்க்க பயன்பட்டால் நிறுவனம் மூடப்படலாம்

அமெரிக்காவின் மின்சார மகிழுந்து நிறுத்துவனமான டெஸ்லா தாயாரிக்கும் மகிழுந்தை வேவு பார்ப்பதற்காகக் பயன்படுத்தினால் டெஸ்லா நிறுவனம் மூடப்படும் வாய்ப்பு உள்ளதாக டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க்...

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்! 33 பேர் கைது!

இங்கிலாந்தில் முடக்கநிலையின் போது அமைதியான போராட்டத்தை அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து, லண்டனில் முடக்கநிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.நேற்று...

யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் முன்சன் நகரங்களில் இடம்பெற்ற போராட்டங்கள்

இன்று 20.3.2021 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெற்றது. ஐ.நாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரினில் மீண்டும் சிறிலங்கா அரசை ஐ.நா. சபைக்குள் வைத்து...

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கடிதம்!

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு பொத்துவில் முதல் பொலிணக்டி வரையான பேரணி பேரியக்கம் கடிதமெர்னறை அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில் மதிப்பிற்குரிய சிறில் ரமபோசா  தென் ஆபிரிக்க ஜனாதிபதி  பிறிற்ரோறியா  தென் ஆபிரிக்கா     அன்புக்குரிய...

ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Colombo (News 1st) ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆபத்து அதிகமுள்ள கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது....

பிரான்ஸில் நேரக் கட்டுப்பாடு இன்றி நடமாடும் புதிய அனுமதிப்படிவம் வெளியீடு!

நேரக் கட்டுப்பாடு இன்றி நடமாடும் புதிய அனுமதிப்படிவம் வெளியீடு பிரான்ஸில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 21 மில்லியன் மக்கள் புதிய பொது முடக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் வந்துள்...

கொழும்பில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகின.!! 14பேர் உயிரிளப்பு , பரிதாபமான நிலை.!!!

பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இன்று (20) காலை 7.15 மணியளவில் இந்த...

புலம்பெயர் தமிழர்களுக்கு கழுத்தறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த பிரியங்க பெர்னாண்டோ- பிரித்தானிய நீதிமன்றின் உத்தரவு!

பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா தூதுவரான முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரித்தானிய உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா...

எமக்கு நீதி வேண்டும், ஏனெனில் நாங்களும் மனிதர்கள்… பிரான்சில் ஈழத்தமிழ் மாணவி உருக்கம்..(காணொளி)

“எமக்கு நீதி வேண்டும், ஏனெனில் நாங்களும் மனிதர்கள்” என பிரான்சில் இருந்து நீதிக்கான குரல் எழுப்பப் பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள, றீபப்ளிக் (République)...

பாக்குநீரிணையை கடக்கும் சியாமளா!

இந்திய நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி 30 கிலோமீற்றர் அகலமுடைய பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியை இன்று ஆரம்பித்துள்ளார். மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையை நீந்தி...

மட்டக்களப்பில் தடை தாண்டி பேரணி!

மட்டக்களப்பில் முட்டுக்கட்டைகளை தாண்டி மக்களது பேரெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் விடுத்த அழைப்பின் பேரில் மதத்தலைவர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது...

தாமரைப்பூவால் போனது உயிர்!!

மரண வீட்டிற்கு சென்று திரும்பிய இளைஞன் குளமொன்றில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற போது குளத்தின் சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.ஏறாவூர் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட களுவாங்கேணி-02 பிரதான வீதியைச் சேர்ந்த 21...

சம்பூரில் புலிகளின் ஆயுதக்கிடங்கு!!

சம்பூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதக் கிடங்கு இருப்பதாக காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று...

இரவோடு இரவாக திரும்பி வந்த காணி ஆவணங்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டிருந்த காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நேற்று மாலை யாழ் மாவட்டச் செயலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.காணி ஆவணங்கள்...

உதயன் சரவணபவனிற்கு விடுதலை!

உதயன் பத்திரிகையில் தேசிய தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கிலிருந்து உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், ஆசிரியர் பீட பிரதிநிதி...

கச்சதீவு இனி இந்தியாவிற்கு!

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவ்விடயத்தில் தமிழகத்துக்கு சாதகமான நிலையே...