Oktober 23, 2024

Monat: Februar 2021

கோத்தா இருந்தால் ஓகே:சி.வி.விக்கினேஸ்வரன்

2004 டிசெம்பர் மாதத்தில் சுனாமி வந்த போது உக்கிரமாகப் போரில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமான முறையில் ஒன்று சேர்ந்து, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மூன்று...

திருவிழாவிற்கு வருகின்றனர் தமிழ் தலைவர்கள்?

இலங்கையின் முப்படைகளிற்கென வடகிழக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ் தலைவர்களும் கட்சிகளும் கையாலாகாத தரப்புக்களாக இருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவராக ச.சஜீவன். காரைநகர்...

சோழர்களுடைய புலியையே பிரபாகரன் ஏந்தினார்!

  இலங்கைப் பாரதிய ஜனதாக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும் நோக்கம் இலங்கையில் உள்ள இந்துத்துவ வாதிகளுக்கு உண்டு. நான் இதை உறுதி...

மட்டக்களப்பு ஊறணியில் விபத்து! ஒருவர் பலி

மட்டக்களப்பு சின்ன ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு போதனா...

தமிழ் நா.உறுப்பினர்கள்இராணுவ வைத்தியசாலை செல்வரா?

பாராளுமன்ற உறுப்பினர்களிற்கான கொரோனா தடுப்பூசிகள் இராணுவ வைத்தியசாலையில் வைத்து போடப்பட்டுவருகின்ற நிலையில் கடும் தமிழ் தேசியவாதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குபற்றுவார்களாவென்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்றைய...

காரைநகரில் காணி அளவீடு நிறுத்தப்பட்டது!

காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச...

கோத்தாவின் புதிய கதை:புலிகள் வெளிநாடுகளிலாம்!

புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக தெரிவித்திருந்த கோத்தபாய இப்போது கதையை மாற்றி சொல்ல தொடங்கியுள்ளார். புலிகளில் பலர் வெளிநாடுகளில் வேறுபெயர்களில் வாழவதாக தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்...

இம்ரான் கானிற்கும் ஆப்பு:பேச தடை!

முஸ்லீம்களிற்கு எதிரான இலங்கை அரசின் போக்கிற்கு வெள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இனவாதிகளது எதிர்ப்பினால் பிசுபிசுக்க தொடங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில்...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு!! 9 ஆம் நாள் ஈருறுளிப் பயணம்!!

9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருறுளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது. இன்று 16.02.2021 , Phalsbourg மாநகரசபையில் இருந்து ...

ஜெனிவா நோக்கி கரம் இணைவோம் நிகழ்வில் ஈழம் யேந்தன் நெதர்லாண்ட் மனித நேய செயல்பாட்டாளர் 17.02.20201 STSதமிழ் தொலைக்காட்சியில்

  STSதமிழ் தொலைக்காட்சி தனது செயல் பாடுகளில் தனித்துவம் மிக்க எம்மவர் கலைகளை மட்டுமல்ல, எமது மண்சார்ந்த பதிவுளையும் உங்கள் பார்வைக்காக எடுத்துவருவது நீங்கள் அறிந்ததே, அந்த வகையில்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று நேற்று உறுதி!

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று நேற்று உறுதி! வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று...

உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு! சீனாவின் காலனித்துவமாக மாறிவருகின்றது – முன்னாள் ஜனாதிபதி ஆதங்கம்

நாங்கள் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு இப்போது பின்னோக்கி செல்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த விஜய குமாரதுங்கவின் 33ஆவது...

கால்வாய்க்குள் வீழ்ந்த பேருந்து! 45பேர் பலி!

மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் அதிகாலை ஏற்பட்ட விபத்தில், 50 க்கும் மேற்பட்ட பயணிகளைக் ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ராம்பூர் நாய்கின் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து...

ASTRAZENECA தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது!

அவசரகால பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca ) கோவிட் -19 தடுப்பூசியை WHO அங்கீகரிக்கிறதுஅஸ்ட்ராசெனெகா-எஸ்.கே.பியோ (கொரியா குடியரசு) மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு ஒப்புதல்...

சித்த வைத்திய பட்டதாரிகள் போராட்டம்!

அனைத்து வேலையற்ற சித்த வைத்திய பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க கோரி யாழ்ப்பாணம் – கைதடி சித்த வைத்திய பீட வளாகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்...

தண்ணியடித்தாயா? மாநகரசபையில் விவகாரம்!

யாழ்.மாநகர சபையில் மக்கள் பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படுகின்றதோ இல்லையோ கோமாளித்தனங்களிற்கு குறைவில்லை. புளொட்ட சார்பு உறுப்பினர் ப.தர்சானந் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்துகொண்டுள்ளதாக ஈழ மக்கள்...

மனோ கணேசன் போட்டுக்கொடுத்தார்?

வீட்டுக்கு வந்தார்கள். சுவையான தேனீரும், இருக்கமான வாக்குமூலமும் கொடுத்தேன். மாங்குளம் பொலிஸ், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை நான் பெப்.6ம்...

திருமலையில் காணாமல் போனோர் மியன்மாரில்!

திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற நீண்ட நாள் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ‘சாகர குமார 4’ எனப்படும் ஆழ்கடல் மீன்பிடிப் படகே...

அவலக்குரல்கைள கேட்டிருக்கின்றோம்: நவநீதம்பிள்ளை!

மனித உரிமைகள் பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித...

கிழக்கு முனையம் முடிந்து இனி மேற்குமுனையம்!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திக்கான முதலீட்டாளர்களை அறியத்தருமாறு இந்தியா மற்றும் ஜப்பானுக்கு அறிவிப்பது தொடர்பில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு...

மனோவிடமும் வந்தது இலங்கை காவல்துறை!

வடகிழக்கில் பொத்துவில்-பொலிகண்டியில் பங்கெடுத்தோரை இலங்கை காவல்துறை துரத்திவருகின்ற நிலையில் தற்போது தனது தேடுதலை கொழும்பு வரை நீடித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம்...

8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்

தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது. நேற்று 14/02/2021 ஜேர்மன் நாட்டின் எல்லை அருகாக...