Oktober 23, 2024

Tag: 26. Februar 2021

மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில் Lawyers’ Rights Watch Canada சார்பில் ஹரினி சிவலிங்கம் உரையாற்றினார்.

ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில், சிறப்பு ஆலோசனைத் தகுதியுள்ள Lawyers’ Rights Watch Canada (LRWC) அமைப்பின்...

எதிர்வரும் சனிக்கிழமை ( 27.02.21) அன்று “”கால்சூகே “(Karlsruhe) நகரில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம்

எதிர்வரும் சனிக்கிழமை ( 27.02.21) அன்று “”கால்சூகே “(Karlsruhe) நகரில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கவேண்டியது அனைத்துத் தமிழர்களினதும் தார்மீக்க்கடமையாகும், எமதுபோராட்டங்களின் முக்கியத்தை மனதிற்க்கொண்டு அணிதிரள்வோம் ....

மருத்துவரும் நாமும் நிகழ்வில் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப்பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் . STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு 26.02.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும்  மருத்துவ வேதியல் மற்றும் குருதிப்பரிமாற்றத்துக்கானமருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு குருதியாற்றம் பற்றியும், மருத்துவ முறைகளை...

மாமனிதர் s.g.சாந்தன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாள்.

இன்று எமது ஈழத்தின் இசைச்சொத்து மாமனிதர் s.g.சாந்தன்  அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாள். என்றும் எம் மனங்களில் குடியிருக்கும் ஈழத்தின் ஈசைக்குயில்.

8வது பிறந்தநாள் வாழ்த்து :ஸ்ருதிகா .தவம்(26-02.2021)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும்லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது  பிறந்தநாளை (26-02.2019)தனது இல்லத்தில் அக்கா யானுகா அண்ணா வேனுயன் இனிதே...

உஷா கோணேஸ்வரதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் உ ஷா கோணேஸ்வரதாஸ்  அவர்கள்பிறந்தநாள்தனை 28.02.2021தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா, அம்மா ,சகோதரிகள் மாமான்மார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர், பெரியப்பாமார்குடும்பத்தினர், பெரியம்மாமார்குடும்பத்தினர், தித்தப்பாமார்குடும்பத்தினர், சித்திமார்குடும்பத்தினர்,...

விளம்பரங்களை நம்பவேண்டாம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அறிக்கை...

சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி?

  இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்படவுள்ளது இதனிடையே வடக்கு மாகாணத்தில்...

ஒருமுறை மட்டும் போட்டாலே பலன்தரும் புது தடுப்பூசி!

ஒரு முறை மட்டுமே போட்டுக்கொள்ளும் Johnson & Johnson தடுப்பூசி பலன் தருவதாகவும், பாதுகாப்பானதாய் இருப்பதாகவும் அமெரிக்கக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் பயன்படுத்த...

டிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்

அமெரிக்க நாட்டில் ஏராளமான வெளிநாட்டவர் பணி நிமித்தமாகக் குடியேற செல்லுகின்றனர்.  அவர்கள் அந்நாட்டுக் குடியுரிமை பெற விண்ணப்பம் அளித்து அதற்கான தேர்வில் பங்கு பெற வேண்டும்  முந்தைய...

சீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு! புதுகட்சியோடு மன்சூர் அலிகான்!

  கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் மன்சூர் அலிகான், இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து...

பணிப்புறக்கணிப்பு!! மருத்துவமனையில் படையினர்!!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூளியர்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கின்ற நிலையில் இன்று மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களை வரவேற்பதில் இருந்து மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்வது...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமொிக்கா ஒத்துழைக்கும் – அமெரிக்க இராஜாங்க செயலர்

இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன்  தெரிவித்தார்.அத்துடன் ...

மாலைதீவிலிருந்து வருகின்றது மீனவர் உடலம்!

உயிரிழந்த நிலையில்  இலங்கை கடற்றொழிலாளர் ஒருவரின் சடலத்தை மாலைதீவு அதிகாரிகள் மீட்டிருந்த நிலையில் கடற்றொழிலாளியின்  சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த சடலத்தை...

இலங்கையிடம் பொறுப்புக்கூறலை எதிர்பார்க்க முடியாது – மனித உரிமை கண்காணிப்பகம்

இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட போர் குற்றங்களுக்கும் பாரதூரமான மீறல்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்கவோ அல்லது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலோ இலங்கைக்கு எவ்வித தேவையும் காணப்பட வில்லை என்பது தெளிவாகியுள்ளதாக மனித உரிமை...

தடை தாண்டி சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பதனை தடுத்து நிறுத்த இலங்கை அரசு கொழும்பிலுள்ள துர்தரகம் ஊடாக முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது....

முதல் திட்டம் எசல பெரஹராவாம்?

சஹ்ரான் ஹாசீமின் முதலாவது இலக்கு, கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற எசல பெரஹராவாகுமென கோத்தபாய அரசு புதிய கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த பெரஹா மீதே, தாக்குதல்களை நடத்துவதற்கு...

முடியாதென்கிறது இலங்கை?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அத்தோடு, நாட்டின்...