Oktober 23, 2024

Monat: Februar 2021

யாழ் பல்கலைகழகத்தினையும் ஊடறுத்துப் பயணிக்கும் பேரணி

பொத்துவிலிருந்து பொலிகண்டிவரை பேரணி இன்று காலை ஆரம்பமாகிய பேரணி பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி எனப் பல ஊர்களைக் கடந்து யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ளது.

#P2P பேரணி யாழில் அலையாகத் திரண்ட மக்கள்!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான எதிர்ப்புப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு தொடக்கிய நடைபயணப் பேரணி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது. பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டு...

அரியாலையில் தொடரூந்து விபத்து! ஆசிரியர் பலி!

யாழ்ப்பாணம் அரியாலை நாவலடிப் பகுதியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் உந்துருளியில் தொடரூந்துக் கடவையை கடக்க முற்பட்டபோது தொடரூந்துடன் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் அாியாலைச்...

அன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர்! காசி ஆனந்தன்

அன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர்! ஈழத்தின் பேரணி காலத்தின் தேவை காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இப்பேரணி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

வெளியாருக்கு அனுமதியில்லை!

வெளிநாடுகளில் இருந்து  கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய, இலங்கையில் உள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கவில்லை என, கொவிட் 19 ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை சிட்னியிலும் ஆரதவு

இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை" என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக,  இன்று 06-02-2021  சனிக்கிழமை...

துயர் பகிர்தல் திருச்செல்வம் புண்ணியமூர்த்தி

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட திருச்செல்வம் புண்ணியமூர்த்தி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் . அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி சோதிப்பிள்ளை தம்பதிகளின்...

துயர் பகிர்தல் றஞ்சினி சிவரூபன்

திருமதி. றஞ்சினி சிவரூபன் தோற்றம்: 20 மார்ச் 1963 - மறைவு: 06 பெப்ரவரி 2021 யாழ். கோப்பாய் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag, Holland வதிவிடமாகவும்...

இறுதிப் பேரணியில் யாழ். முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும்! – ரிஷாத் அழைப்பு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும்...

STSதமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள் R . P . பாகசாதனன் அவர்களின் வாழ்த்துக்கள்

யேர்மனி  Frechen வாழ்ந்து கொண்டிருக்கும் R . P . பாகசாதனன் அவர்கள் தொலைக்காட்சி நி‌ர்வாகத்தினருக்கு எழுதுய வாழ்த்தும் ஊக்கமளிப்பும்  இது நம்மவர் தொலைக்காட்சி இன்றைய சூழ்...

துயர் பகிர்தல்குணரெத்தினம் விக்கினேஸ்வரன்

திரு. குணரெத்தினம் விக்கினேஸ்வரன் தோற்றம்: 24 மே 1962 - மறைவு: 05 பெப்ரவரி 2021  யாழ் வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dillingenஐ...

பன்முகக் கலைஞர் மயிலையூர் இந்தின் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 07.02.20201 STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் கலைஞர் மயிலையூர் , பாடகர் , நடிகர் , கவிஞர் மண்ணிண் மைந்தன், ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி அனுசா மயூரன் தம்பதியினரின்07.01.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும் திரு திருமதி அனுசா மயூரன் தம்பதிகள் 07.01.2020இன்று தமது திருமணநாள்தன்னை , உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர் இவர்கள் இல்லறத்தில் இன்னும்...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் தவராசா(07.02.2021)

சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2021அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள், பவானி”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி(07.02.2021)

சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்கள் 07.02.2021அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை பிள்ளைகள் சந்திரா,யானா,சன்,சாமி,”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர்,...

நாளை யாழ்ப்பாணத்திற்கு புறப்படுகின்றது!

இன அழிப்பிற்கு நீதி கோரிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் வந்தடைந்து மாங்குளம் ஊடாக முறிகண்டி...

அகற்றப்பட்டுள்ளது பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட சிறீலங்கா தேசியக் கொடி

பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட  சிறீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும்எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது.இனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை! பிரித்தானியாவிலும் ஆரதவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற எமது பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை கூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் தார்...

அரச ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம்?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணிக்கு எதிராக அரச புலனாய்வு சிறு கும்பல்களை கொண்டு போராட்டங்களை நடத்திவருகின்றது. வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான...

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை மெல்பேர்ணிலும் ஆதரவு

அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் தமிழர் அடக்குமுறை நாள் பேரணி அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிறிலங்கா அரசானது பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அன்று 73ஆம்...

குருந்தலூர் குருந்தூர் ஆகியது:புஸ்பரட்ணம்!

  வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்று மையங்களில்  குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில் இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது...

கிளிநொச்சியை வந்தடைந்த பேரணி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான பேரணி இன்று காலை வுனியாவில் ஆரம்பித்த மன்னார் சென்றடைந்திருந்தது. பின்னர் அங்கிருந்து கிளிநொச்சியை வந்தடைந்தது கரடிப்போக்குச் சந்தியில் நிறைவடைந்துள்ளது.