P2P: பலாலி –வவுனியா பேரணியாம்?
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென தமிழ் மக்கள் தமது அரசியல் பலத்தை காண்பிக்க சிங்கள அரசோ தனது இராணுவ பலத்தை காண்பிக்க பேரணி ஆரம்பித்துள்ளது. பலாலி இராணுவ...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென தமிழ் மக்கள் தமது அரசியல் பலத்தை காண்பிக்க சிங்கள அரசோ தனது இராணுவ பலத்தை காண்பிக்க பேரணி ஆரம்பித்துள்ளது. பலாலி இராணுவ...
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உண்மையான அறிக்கையிலுள்ள பக்கங்கள் நீக்கப்படக் கூடிய அபாயம் தற்போது...
தமிழ் தேசம் மீதான இனஅழிப்பினை மூடி மறைக்க மீண்டும் தாயக மற்றும் புலம்பெயர் தரப்புக்கள் மும்முரமாகியுள்ளன. நடந்த இன அழிப்பினை போர்க்குற்றங்களுள் மறைத்துவிட கடந்த நல்லாட்சி அரசில்...
முஸ்லீம்களது ஜனஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் மகிந்த வெளியிட்ட அறிவப்பு பாகிஸ்தானிய பிரதமர் வருகையினை முன்னிட்டு செய்யப்பட்ட பொய் பரப்புரை என்பது அம்பலமாகியுள்ளது. சில முஸ்லிம் எம்பீக்கள்...
முன்னணி வர்த்தகர் ஒருவருடன் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளிவந்த செய்தியினை அமைச்சர் விமல் விமல் வீரவன்சவின் மனைவி சசி மறுதலித்துள்ளார்.அத்துடன் குறித்த செய்தி தொடர்பில், குற்றப் புலனாய்வு...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 4 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருறுளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும்...
விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக, பிபிசி செய்திச் சேவைக்கு தடை விதித்துள்ளது சீன ஒலிபரப்பு துறை ஒழுங்குமுறை அமைப்பு.சீனாவின் தேசிய நலனுக்கு எதிராக பிபிசி செய்திகளை வெளியிட்டதால்,...
மருத்துவரும் நாமும் நிகழ்வில் ஒஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் ( பொது நல மருத்துவர் மற்றும் உளநல பயில் நிலை மருத்துவர் அமுதநிலா காசி ஆனந்தன் கலந்து கொண்டு...
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் இன்று (பிப்ரவரி 11) மாலை தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில்...
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பெறுபேறுகளை தாம் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்....
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சர்வதேச நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என கர்தினால் மெல்கம்...
குருந்தூர்மலையில் மீட்கப்பட்டுள்ள தொல்லியல் சின்னங்கள் பௌத்த விகாரையின் மண்டபத்தூண் என சிங்கள தொல்லியலாளர்கள் வாதிட தொடங்கியுள்ளனர். ஆயினும் சிவலிங்கம் என்றால் அதன் மேற்புறலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள ஆவுடை...
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்து கிராம...
அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அவற்றை நீதிமன்றத்திலே சந்திப்போம் எனவும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான...
இலங்கை தொடர்பில் நமுத்து போன தீர்மானமொன்றை கொண்டுவர பிரிட்டன் முற்பட்டுள்ளதான சந்தேகத்தின் மத்தியில் அந்நாட்டு தூதுவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடந்துள்ளமை கவனத்தை...
அங்கயன் மற்றும் டக்ளஸை புறந்தள்ளி புதிய இளம் தலைமையொன்றை கட்டியெழுப்ப கோத்தா உத்தரவிட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு வரும் ஆவா குழுவிற்கு யாழ்ப்பாண சிவில் அமைப்பு மையமென பெயர்...
இறுதிக்கட்டயுத்ததில் மனித உரிமை மீறள்கள் இடம்பெறவில்லை என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இதுவரை கவனம் செலுத்தவில்லையென கவலை தெரிவித்துள்ளார் காணி...
பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேயஈருறுளிப் பயணம். 3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள...
புதைப்பதற்கு இடமளிப்போம்” என மகிந்த அறிவித்துள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் இன்று கலந்துகொண்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இலங்கை ஜனாதிபதி...
தமிழீழ தாயகத்தில் பல்வேறு அடக்குமுறைக்கு மத்தில் சிவில் சமுகத்தினால் நடாத்தி தமிழீழ தேசத்தின் எல்லையை தங்கள் மக்களின் வீறுகொண்ட எழுச்சி நடையினால் மீண்டும் மீண்டும் சிங்கள தேசத்திற்கும்...
பரிசில் வாழ்ந்துவரும் சின்னராஜா விசையா தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மைத்துனிமார் மைத்துனர்மார்,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில்...
யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் பல மாணவர்களை உருவாக்க காாரணமாக இருந்த பாடசாலை இதில் கற்றவர்கள் பலர் அறிஞர்களாக உருவாக்கியுள்ள பாடசாலை இன்று...